உன்னுடைய
சிரிப்புகளையெல்லாம் சேமித்து
அழியாத குடுவையில்
அடைத்து
ஆழமாய் புதைக்க வேண்டும்.
எதிர்கால சந்ததிக்கும்
ஏதேனும்
புதையல் வேண்டுமல்லவா.
உன்னுடைய
சிரிப்புகளையெல்லாம் சேமித்து
அழியாத குடுவையில்
அடைத்து
ஆழமாய் புதைக்க வேண்டும்.
எதிர்கால சந்ததிக்கும்
ஏதேனும்
புதையல் வேண்டுமல்லவா.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உங்கள் கவிகள் கவனம்
அவை புதையலல்ல
பொக்கிஷம்.
நன்றாக உள்ளது இனியவளே. தொடருங்கள்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
பொன்னகை புதையலை
சிரிப்பழகு மழலையர்க்கு
புதையலாகக் கொடுக்கும்
இனியவளின் இனிய கவிதைக்கு
பாரட்டுகள்.....
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks