Results 1 to 11 of 11

Thread: ஊனம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    ஊனம்

    உன் கால் முடம் என்றால்
    ஊன்றுகோல் நான் தருவேன்

    உன் கை முடம் என்றால்
    என்கையால் உனைத் தாங்குவேன்

    நீ ஊமையென்றால் நானும் மெளனமாகிப்போவேன்

    ஆனால் உன்பேச்சில் ஊனம் உள்ளதால்...
    நான் ஊமையானேன் ...
    Last edited by இளசு; 24-06-2007 at 08:15 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கவிதை நன்று இனியவள்.

    நச்சென்று மனவிகாரம் உள்ள மனிதரைக் குட்டும் கவிதை!

    மூன்றாம் வரி ( நீ ஊமையென்றால்) நீக்கப்பட்டால்
    இன்னும் கூர்மையாகும் என்பது என் கருத்து.

    (எழுத்துப்பிழைகளைக் களைய முயலுங்கள்).
    Last edited by இளசு; 24-06-2007 at 08:43 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உள்ளம் ஊனப்பட்டால் உடம்பிருந்தும் பயனில்லை என்ற பொற்காலம் திரைப்படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    அருமையான கருத்து இளசு அண்ணா சொன்ன மாதிரி இன்னும் செதுக்கினால் இன்னமும் கவிதை அழகு பெறும் என்பது என் கருத்து.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உடல் ஊனம் ஊனமல்ல. சொல்லும் உள்ளமும் ஊனமில்லாது இருந்தால் அதுவே கொடை. நச்சென்ற கருத்துடைய கவிதை பாராட்டுகள் இனியவள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    காதல் பெரிதென நினைத்துவிட்டால் காதலியின் ஊனங்கள் பெரிதாக தெரியாது காதலில்!

    உன் பேச்சில் ஊனம் உள்ளதால் நான் ஊமையானேன்!

    (பேச்சில் என்ன ஊனம்?? விளங்கவில்லை நண்பரே)
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    காதல் பெரிதென நினைத்துவிட்டால் காதலியின் ஊனங்கள் பெரிதாக தெரியாது காதலில்!
    உன் பேச்சில் ஊனம் உள்ளதால் நான் ஊமையானேன்!
    (பேச்சில் என்ன ஊனம்?? விளங்கவில்லை நண்பரே)

    வஞ்சகப் போச்சு அல்லது மற்றவர்களை காயப்படுத்தும் போச்சை ஊனம் என்று கூறலாம் ஷீ-நிசி
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    கவிதை நன்று இனியவள்.
    நச்சென்று மனவிகாரம் உள்ள மனிதரைக் குட்டும் கவிதை!
    மூன்றாம் வரி ( நீ ஊமையென்றால்) நீக்கப்பட்டால்
    இன்னும் கூர்மையாகும் என்பது என் கருத்து.
    (எழுத்துப்பிழைகளைக் களைய முயலுங்கள்).
    நன்றி இளசு
    எழுத்துப்பிழைகளை களைய முயற்சிக்கின்றேன்...சில சமயம் என்னையும் அறியாமல் சிறு பிழைகள் ஏற்படுகின்றன மன்னிக்கவும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    உடல் ஊனம் ஊனமல்ல. சொல்லும் உள்ளமும் ஊனமில்லாது இருந்தால் அதுவே கொடை. நச்சென்ற கருத்துடைய கவிதை பாராட்டுகள் இனியவள்
    நன்றி அமரன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    உள்ளம் ஊனப்பட்டால் உடம்பிருந்தும் பயனில்லை என்ற பொற்காலம் திரைப்படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
    அருமையான கருத்து இளசு அண்ணா சொன்ன மாதிரி இன்னும் செதுக்கினால் இன்னமும் கவிதை அழகு பெறும் என்பது என் கருத்து.
    ம்ம் இன்னும் அழகாக செதுக்க முயற்சி செய்கின்றேன் இளசு (எப்படி அழைப்பது)& ஒவியன்
    Last edited by இனியவள்; 27-06-2007 at 07:38 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தீயினால் சுட்ட வடு ஆறும்...
    ஆறாது நாவினால் சுட்ட வடு...

    இந்த வரிகளின் ஆழம் உங்கள் கவியிலும் உளது...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    ம்ம் இன்னும் அழகாக செதுக்க முயற்சி செய்கின்றேன் இளசு (எப்படி அழைப்பது)& ஒவியன்
    யாரையும் மரியாதையாக அழைக்க, இனியவள் அவர்கள் என்பதைப் போல அழையுங்கள். வயது வித்தியாசம் தாண்டி, மரியாதைப்படுத்தலாம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •