உன் கால் முடம் என்றால்
ஊன்றுகோல் நான் தருவேன்
உன் கை முடம் என்றால்
என்கையால் உனைத் தாங்குவேன்
நீ ஊமையென்றால் நானும் மெளனமாகிப்போவேன்
ஆனால் உன்பேச்சில் ஊனம் உள்ளதால்...
நான் ஊமையானேன் ...
உன் கால் முடம் என்றால்
ஊன்றுகோல் நான் தருவேன்
உன் கை முடம் என்றால்
என்கையால் உனைத் தாங்குவேன்
நீ ஊமையென்றால் நானும் மெளனமாகிப்போவேன்
ஆனால் உன்பேச்சில் ஊனம் உள்ளதால்...
நான் ஊமையானேன் ...
Last edited by இளசு; 24-06-2007 at 08:15 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கவிதை நன்று இனியவள்.
நச்சென்று மனவிகாரம் உள்ள மனிதரைக் குட்டும் கவிதை!
மூன்றாம் வரி ( நீ ஊமையென்றால்) நீக்கப்பட்டால்
இன்னும் கூர்மையாகும் என்பது என் கருத்து.
(எழுத்துப்பிழைகளைக் களைய முயலுங்கள்).
Last edited by இளசு; 24-06-2007 at 08:43 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உள்ளம் ஊனப்பட்டால் உடம்பிருந்தும் பயனில்லை என்ற பொற்காலம் திரைப்படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
அருமையான கருத்து இளசு அண்ணா சொன்ன மாதிரி இன்னும் செதுக்கினால் இன்னமும் கவிதை அழகு பெறும் என்பது என் கருத்து.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
உடல் ஊனம் ஊனமல்ல. சொல்லும் உள்ளமும் ஊனமில்லாது இருந்தால் அதுவே கொடை. நச்சென்ற கருத்துடைய கவிதை பாராட்டுகள் இனியவள்
காதல் பெரிதென நினைத்துவிட்டால் காதலியின் ஊனங்கள் பெரிதாக தெரியாது காதலில்!
உன் பேச்சில் ஊனம் உள்ளதால் நான் ஊமையானேன்!
(பேச்சில் என்ன ஊனம்?? விளங்கவில்லை நண்பரே)
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
Last edited by இனியவள்; 27-06-2007 at 07:38 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
தீயினால் சுட்ட வடு ஆறும்...
ஆறாது நாவினால் சுட்ட வடு...
இந்த வரிகளின் ஆழம் உங்கள் கவியிலும் உளது...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks