பணமே நீ ஒழிந்துவிடு
குணத்தை ஒரு கணம் வாழவிடு
மனிதனை அழிக்கும் விஷமாக நீ வந்தாய்
சொந்தங்களுக்கு விரிசலும் நீ தந்தாய்
நட்புக்கு சலனமும் நீ கொடுத்தாய்
காதலுக்கு வலியும் நீ வாங்கித்தந்தாய்
இருந்தும் நீ இருந்தாலும் தொல்லை
இல்லை என்றாலும்தொல்லை.
பணமே நீ ஒழிந்துவிடு
குணத்தை ஒரு கணம் வாழவிடு
மனிதனை அழிக்கும் விஷமாக நீ வந்தாய்
சொந்தங்களுக்கு விரிசலும் நீ தந்தாய்
நட்புக்கு சலனமும் நீ கொடுத்தாய்
காதலுக்கு வலியும் நீ வாங்கித்தந்தாய்
இருந்தும் நீ இருந்தாலும் தொல்லை
இல்லை என்றாலும்தொல்லை.
Last edited by இளசு; 24-06-2007 at 08:11 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கருத்து மிகத் தொன்மை.. இன்னும் உண்மை!
கவிதைக் கட்டமைப்பில் இன்னும் வேண்டும் புதுமை!
பாராட்டுகள் இனியவள் அவர்களே!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பணம் பிறப்பதற்கும் வேண்டும்...
இறப்பதற்கும் வேண்டும்...
மனிதனின் வாழ்வியலை இயக்கும் சக்தி...
பணம்...
நன்று...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பணம் பிரச்சினைதாங்க. இருந்தாலும் பிரச்சினை. இல்லைன்னாலும் பிரச்சினை. பிரச்சினை என்று விடவும் முடியாது. எப்படியோ காலத்தை ஓட்டவேண்டியதுதான். பணம் பற்றி சொன்ன கவிதைக்கு பாராட்டுகள் இனியவள்.
உண்மையை உணர்த்தும் நல்ல கவிதை..
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks