Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அரங்கேற வேண்டும்!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    அரங்கேற வேண்டும்!

    அரங்கேற வேண்டும்!

    துள்ளித் துள்ளி ஓடும் நதியே
    துளி பட்டு வாடுது என் விழியே
    காரணத்தை நீ அறிவாயோ
    காற்றை நீ தூது சொல்வாயோ
    வீசும் காற்றின் மோகம் கொண்டு
    விண்ணையும் நான் மண்ணில் கொண்டு
    காதல் தூது சொல்லி விட்டேன்
    என் ஆசையைக் கூறி விட்டேன்
    மாலையிடும் மன்னன் யாறோ...?
    காற்றுக் கூட அறியாதே
    அவனைத் தாங்கும் பூமி நானே
    என்னைக் காத்திடும் வானம் அவனே
    என் நினைவுகள் நிஜமாக வேண்டும்
    என் காதல் அறங்கேற வேண்டும்.....!!!!



    அன்புடன்,
    லதுஜா
    Last edited by இளசு; 24-06-2007 at 02:26 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    காற்றும் அறியாத காதலனை
    காலம் அறிந்திருக்கும் − தக்க
    காலம் கனிந்துவரும்போது நினைத்த
    கோலம் அமைந்துவிடும்..

    அரங்கேற்றக் கவிதைக்கு வாழ்த்தும்
    அடுத்தடுத்த கவிதைகளுக்கு வரவேற்பும்..

    இன்னும் பலப்பலக் கருக்களில் கவிதைகள், பிற ஆக்கங்கள் தர
    வாழ்த்துகள் லதுஜா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    என் நினைவுகள் நிஜமாக வேண்டும்
    என் காதல் அறங்கேற வேண்டும்.....!!!!
    அருமையான கவிதை
    வாழ்த்துக்கள்
    தொடர..........
    Last edited by மனோஜ்; 24-06-2007 at 09:18 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    காதல் அரங்கேறும்.


    பாராட்டுக்கள் கவிதைக்கு.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    காதல் அரங்கேறும்.. கையில் வந்து சேரும்... கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    லதுஜாவின் கவிதையும் அதற்கு இளசுஅண்ணன் கொடுத்த பின்னூட்டக் கவிதையும் அழகு. லதுஜா உங்கள் கவிதையைப் படிக்கும்போது ஒரு தென்றல் வருடுவதுபோன்ற உணர்வு. மென்மையான வரிகள் நதியை அழைத்து காற்றை சாட்சி வைத்து வானத்தை தூதனுப்பிய உங்கள் கவிதைக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அவன் எல்லையற்றவன். (வானம்)
    நீங்கள் பொறுமையுடையவள். (பூமி)

    பொறுப்பார் வானத்தையும் ஆள்வார். (உங்களுக்காக புதுசு )
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அருமையான கவிதை லதுஜா
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் நன்பர்களே எனது கவிதைக்கு இவ்வளவு வரவேற்பூ கிடைக்கும் என்டு நான் எதிர் பார்க்கவே இல்லை உங்கல் அனைவருக்கும் எனது அன்புனிரைந்த பணிவான நன்றிகல்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    nadpu

    நட்பு


    உடலின் அழகைப் பார்த்து வராது நட்பு
    சொந்தம் பந்தம் பார்த்து வராது நட்பு
    ஏலை பணக்காரன் பார்த்து வராது நட்பு
    ஜாதி மதம் பார்த்து வராது நட்பு
    அந்தஸ்து பார்த்து வராது நட்பு
    ஒரு ஆத்மாவின் இன்னிசை கீதம் நட்பு......
    நட்பின் இலக்கணம் என்றும் ஒரு நட்பு தான்....!!!!
    Last edited by theepa; 25-06-2007 at 01:47 AM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையான கவிதைகள் தீபா அவர்களே. அறங்கேற்றக் கவிதையில் காதலையும் பின்னர் நட்பையும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

    ஒவ்வொரு கவிதையையும் தனியாக பதியுங்கள், உங்கள் அனைத்து கவிதைகளையும் படிக்க வசதியாக இருக்கும்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    காதலின்... காத்திருப்பு...!

    மிக அருமையான கவிதை... ஒவ்வொரு வரிகலும் இதயத்தை தொட்டு செல்கிரது....!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •