Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 27

Thread: புரிகிறது!!!.

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மழை நீராகி, ஆவியாகி, மேகமாகி
    மன்றமண்மேல் பெய்துகொண்டே இருக்கும்
    புவியியலான கவியியல் எனக்கும்
    புரிகிறது..
    அருமை, புவியியல், கவியியல்....


    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

    நன்றாக உள்ளது ஓவியரே!
    Last edited by ஷீ-நிசி; 24-06-2007 at 08:10 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இளசு View Post
    முன்னர் ராம்பால், நண்பன் என்னும் ஜீவநதிகள்..
    பின்னும் எண்ணற்ற கவி நதிகள்..
    இன்னும் ஆதவா, தாமரை, ராகவன், ஷீ−நிசி, லெனின், ஓவியா, மோகன் ப்ரியன் உள்ளிட்ட புது வெள்ளம்..

    இன்று மன்றமெங்கும் சொல்லமுதத்தால் நிறைத்து
    இருக்கும் பக்கமெல்லாம் இனிக்க வைக்கும்
    நால்நதிகள்.. தமிழ் நைல்நதிகள்
    ஓவியன், அமரன், அக்னி, அன்புரசிகன்..


    மழை நீராகி, ஆவியாகி, மேகமாகி
    மன்றமண்மேல் பெய்துகொண்டே இருக்கும்
    புவியியலான கவியியல் எனக்கும்
    புரிகிறது..

    இந்த மன்றத்தில் வற்றாமல் ஓடிவரும்
    தமிழ் வெள்ளத்தில் திளைக்கின்றேன்!

    நன்றிகள் நதிகள் அனைத்துக்கும்...
    ஒரு திரியில் ஓவியன் நீங்களும் கவி எழுதலாமென்று முதலில் ஊக்கப்படுத்தியது தாங்கள் தான், பின்னர் ஆதவனின் கவிதை எழுதுவது எப்படி என்ற திரியில் ஆதவனும் ஷீயும் கவி எழுதத் தூண்டினார்கள், பின்னர் பூ அண்ணா எனது 2000 வது பதிவின் பின் மன்றத்தில் தனி அடையாளத்தைப் பதிக்குமாறு ஆர்வமூட்டினார், உடனே என் முதல் கவியைப் பதித்தேன்.

    ஆயினும் வசனங்கள் சரளமாக வரவில்லை தட்டித் தடுமாறிய என்னை செல்வன் அண்ணா செதுக்கத் தொடங்கினார், அவர் செதுக்கலில் கவிச்சமரில் அவருடன் களமாடியபின் எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை என்னாலும் முடியுமென்று, இப்போது தொடர்ந்து முயன்று கொண்டிருக்கின்றேன்.

    இத்தனை மன்ற உறவுகளைத் தந்து என்னையும் கவி எழுத வைத்து அழகு பார்கிறது இந்த மன்றம். இந்த உறவுகளைத் தந்த மன்றத்திற்கு நான் என்றுமே கடமைப் பட்டவனாகி விட்டேன்
    .
    Last edited by ஓவியன்; 24-06-2007 at 08:48 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சூரியன் View Post
    நல்ல காமெடியான கவிதை
    ஹீ!

    சீரிஸா எழுதப் போய் இப்படிக் காமெடி ஆகி விட்டது.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post

    நன்றாக உள்ளது ஓவியரே!
    உங்கள் அன்புக்கு நன்றிகள் ஷீ!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    புரிதல் என்பது இதயத்தின் பாஷை
    அதை கவிதையாக வடித்தது அருமை ஓவியரே
    Last edited by மனோஜ்; 24-06-2007 at 09:21 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மனோஜ் View Post
    புரிதல் என்பது இதயத்தின் பாஷை
    அதை கவிதையாக வடித்தது அருமை ஓவியரே
    இதயங்கள்
    புரிந்து கொண்டால்
    இதயங்களுக்குள்
    பிரி(ள)வு இல்லை.

    நன்றி மனோஜ்!
    Last edited by ஓவியன்; 24-06-2007 at 09:48 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. அனைவரும் பலகாலமாக உழைத்திருப்பது நன்கு புலனாகிறது.
    கவிதை எழுதுவதற்கல்ல!!
    கவிதையின் கருவை பெறுவதற்கு!!!

    மேலும்,


    இது
    மேதைகள் சமரிடும்
    கவிஷேத்திரம்.

    நன்றி,
    வணக்கம்

    Last edited by விகடன்; 24-06-2007 at 09:56 AM.

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by விராடன் View Post
    கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. அனைவரும் பலகாலமாக உழைத்திருப்பது நன்கு புலனாகிறது.
    கவிதை எழுதுவதற்கல்ல!!
    கவிதையின் கருவை பெறுவதற்கு!!!
    ஹீ!,ஹீ!

    நன்றி நண்பா!

    அப்படியெல்லாம் இல்லங்கோ, சும்மா வார்த்தைப் பிரயோகங்களுக்காக எழுதப்பட்டவை அவை.
    Last edited by ஓவியன்; 24-06-2007 at 10:00 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இத்தனை மன்ற உறவுகளைத் தந்து என்னையும் கவி எழுத வைத்து அழகு பார்கிறது இந்த மன்றம். இந்த உறவுகளைத் தந்த மன்றத்திற்கு நான் என்றுமே கடமைப் பட்டவனாகி விட்டேன்.

    இமயம் முழுதும் பனி சுமந்தாலும்
    இரண்டோ மூன்றோதான் ஜீவநதிகள்..

    மன்ற தமிழ்நைல்நதிகள் நான்கிற்கும்
    நாளும் நீந்தும் ரசிகனின் வாழ்த்தும் நன்றியும்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இளசு View Post
    இமயம் முழுதும் பனி சுமந்தாலும்
    இரண்டோ மூன்றோதான் ஜீவநதிகள்..

    மன்ற தமிழ்நைல்நதிகள் நான்கிற்கும்
    நாளும் நீந்தும் ரசிகனின் வாழ்த்தும் நன்றியும்..
    மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #23
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by இளசு View Post
    இன்று மன்றமெங்கும் சொல்லமுதத்தால் நிறைத்து
    இருக்கும் பக்கமெல்லாம் இனிக்க வைக்கும்
    நால்நதிகள்.. தமிழ் நைல்நதிகள்
    ஓவியன், அமரன், அக்னி, அன்புரசிகன்..
    எனக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் என்னைப்பற்றிக்கதைத்துள்ளீர்கள். நான் இப்பகுதிக்கு வருவது குறைவு. இருந்தாலும் உங்கள் உவமானத்திற்கு நன்றிகள் அண்ணா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    எனக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் என்னைப்பற்றிக்கதைத்துள்ளீர்கள். நான் இப்பகுதிக்கு வருவது குறைவு. இருந்தாலும் உங்கள் உவமானத்திற்கு நன்றிகள் அண்ணா.

    சிலர் கவிதை எழுதுவார்கள்
    சிலர் எழுதுவது எல்லாமே கவிதையாய் இருக்கும்.

    மிக ரசிக்க வைக்கும் பின்னூட்டம் இடுவதில்
    அன்பு ரசிகன் குழுவினரின் ரசிகன் நான்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •