Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: புரிகிறது!!!.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    புரிகிறது!!!.

    புரியாது உன்
    கோபமும் கொஞ்சலும்,
    புரியாது உன்
    தமிழும் ஆங்கிலமும்**,
    புரியாது உன்
    வேகமும் விவேகமும்
    புரியாது உன்
    அன்பும் ஆளுமையும்
    இப்படிப் பல
    புரியாதுகளிருந்தாலும்
    புரிகிறது நீ என்னைக்
    காதலிக்கவில்லையென்று.

    **தமிழ் அவளுக்குத் தெரியாது, அவள் ஆங்கிலம் எனக்குப் புரியாது .

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதலில் கவிதைக்கு பாராட்டுகள் ஓவியன். சிரிக்கவைத்தது கவிதை. இனி....


    உனக்குப் புரியவில்லை
    பூ மலரும்போது
    சத்தம் கேட்பதில்லை
    புரிந்திருந்தால் சொல்வாயா
    ஆங்கிலம் புரியவில்லை
    கிலமாகியது காதலென்று
    எனக்குப் புரிகிறது
    காதல் புரியவில்லை
    உனக்கு....
    Last edited by அமரன்; 23-06-2007 at 07:34 PM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    புரிந்திருந்தால்
    என்னை
    புரிந்திருப்பாய்
    என் காதலையும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    புரிந்திருந்தால்
    என்னை
    புரிந்திருப்பாய்
    என் காதலையும்.
    புரிந்தும் புரியாமலும் இருப்பது தான் காதலோ

    கவிகள் அருமை வாழ்த்துக்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இனியவள் View Post
    புரிந்தும் புரியாமலும் இருப்பது தான் காதலோ

    கவிகள் அருமை வாழ்த்துக்கள்
    புரிதலும்
    புரியாமலிருப்பதும்
    தெரிதலும்
    தெரியாமலிருப்பதும்
    காதலின் இலக்கணங்களோ?

    நன்றி இனியவள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    புரிந்திருந்தால்
    என்னை
    புரிந்திருப்பாய்
    என் காதலையும்.
    பிரியும்போதே
    காதல்
    புரியப்படுகிறதாம்
    என்னைப் பிரிந்து
    காதலைப்புரி
    காதல் புரி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    புரிதலும்
    புரிந்து கொள்ளலும்
    காதலிற்கு உரம்.

    பிரிதலும் பின்னர்
    சேர்தலும்
    காதலிற்கு வரம்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    புரிதலும்
    புரிந்து கொள்ளலும்
    காதலிற்கு உரம்.

    பிரிதலும் பின்னர்
    சேர்தலும்
    காதலிற்கு வரம்.

    வரம்தந்த காதல்
    உரமில்லை
    செப்பிய காதல்
    சொதப்பியது
    சிப்புகிறேன்
    ரம்(யா)

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    புரியாமல்
    பிரிந்த ரம்யாவால்,
    பிரியாமல் இருக்கிறேன்
    பீரையும் ரம்மையும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உன்னிடமிருந்த
    புரிதலும் பிரிந்ததால்,
    நீயும் என்னைப்
    புரியாமல் பிரிந்துவிட்டாய்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல காமெடியான கவிதை
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முன்னர் ராம்பால், நண்பன் என்னும் ஜீவநதிகள்..
    பின்னும் எண்ணற்ற கவி நதிகள்..
    இன்னும் ஆதவா, தாமரை, ராகவன், ஷீ−நிசி, லெனின், ஓவியா, மோகன் ப்ரியன் உள்ளிட்ட புது வெள்ளம்..

    இன்று மன்றமெங்கும் சொல்லமுதத்தால் நிறைத்து
    இருக்கும் பக்கமெல்லாம் இனிக்க வைக்கும்
    நால்நதிகள்.. தமிழ் நைல்நதிகள்
    ஓவியன், அமரன், அக்னி, அன்புரசிகன்..


    மழை நீராகி, ஆவியாகி, மேகமாகி
    மன்றமண்மேல் பெய்துகொண்டே இருக்கும்
    புவியியலான கவியியல் எனக்கும்
    புரிகிறது..

    இந்த மன்றத்தில் வற்றாமல் ஓடிவரும்
    தமிழ் வெள்ளத்தில் திளைக்கின்றேன்!

    நன்றிகள் நதிகள் அனைத்துக்கும்...
    Last edited by இளசு; 24-06-2007 at 08:06 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •