மன்ற நண்பர்களே
எனது ''ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்'' கவிதையை நமது மன்றத்தில் வாசித்திருப்பீர்கள்.
அந்த கவிதை வெப் துனியா தமிழ் பதிப்பில் சிறப்பு கவிதையாக புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதோ அந்த சுட்டி:
http://tamil.webdunia.com/miscellane...70623027_1.htm
இந்த மகிழ்வை உங்களுடன் பகிர்ந்துகொளவதில் பெருமைப்படுகிறேன்.
நம் மன்றக்களம் என்னை மேன்மேலும் பண்படுத்திவருகிறது.
அதன் முழுப்பங்கும் உங்களைத்தான்சேரும். நன்றி நணபர்களே!
Bookmarks