உன்னுடன் பேச முடியாத நேரத்தில்....
நினைத்து கொள்வேன் ,
நான் ஊமை என்று...!! ...
உன்னுடன் பேச முடியாத நேரத்தில்....
நினைத்து கொள்வேன் ,
நான் ஊமை என்று...!! ...
இதயம் பேசும்போது
வாயும் சேரவேண்டும்
காதலில் ஜெயிக்க.
வாய்பேசியதும்
காதலி பேசவேண்டும்
கா(தி)தல் இனிக்க*
நல்ல கவிதை வசீகரன். காதலியை பிரிந்து அவளுடன் பேசமுடியாத ஒருவனின் நிலையை அற்புதமாக வடித்துள்ளீர்கள்
நல்ல குறுங்கவிதை
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
உங்கலுக்கு வேண்டியவரை சந்திக்காத நேரங்கலில் நீங்கல் உமை எண்டு நினைது கொன்டு இருந்து விடாமல் அவர்கலை சந்திச்சு பேச முயர்ச்சி செய்யுங்கல் முயர்சி உடைஜோர் இகல்ச்சி அடையார் வாழ்த்துக்கல் நன்பரே உங்கல் கவிதை மிக அழகாக உல்லது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks