இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....
யாவர்க்கும் திருக்குறள்
http://www.tamilmantram.com/vb/downl...do=file&id=170
இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....
யாவர்க்கும் திருக்குறள்
http://www.tamilmantram.com/vb/downl...do=file&id=170
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.
Last edited by அக்னி; 26-09-2007 at 05:52 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இப்பகுதியை மீண்டும் தொடர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அன்புடன்
இராஜேஷ்
எரிபொருள் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் நம் பூமியை காக்கும், செய்வோமா!!
உலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...
அதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்.
”நீங்கள் பிறக்கும் பொழுது மனமற்று ஒரு யோகியகவே பிறக்கிறீர்கள் அதேபோல்
நீங்கள் இறக்கும் பொழுதும் மனமற்று ஒரு யோகியகவே இறக்கவேண்டும்” -ஓஷோ
திருவள்ளுவர் அளித்த திருக்குறளை எமக்கு அளித்த மீனா குமார் அவர்களுக்கு நன்றி..........
உங்கள் அனுபவ குறள் வாசிப்பதற்க்கு இனிமையாக உள்ளது. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகத்தை ட்வுன்லோட் செய்ய அனுமதியில்லை என்று வருகிறது.
அருமை.
பாராட்டும் வாழ்த்தும்.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
நன்றி மீனாகுமார் அவர்களே! மிக அருமை.... நீங்கள் கொடுத்த விளக்கம் தெளிவாக நெஞ்சில் நின்றது... மீண்டும் நன்றி என் அடுத்த கதைக்கு கரு கொடுத்தமைக்கு.
"அறம்"என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இதற்கு இணையான சொல் எந்த மொழியிலும் கிடையாது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks