Page 11 of 11 FirstFirst ... 7 8 9 10 11
Results 121 to 131 of 131

Thread: அனுபவ குறள் - புத்தகம்!!

                  
   
   
  1. #121
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....

    யாவர்க்கும் திருக்குறள்

    http://www.tamilmantram.com/vb/downl...do=file&id=170
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #122
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by மீனாகுமார் View Post
    இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....
    மிகவும் பயனுள்ள செயல்...
    உங்களை நினைக்க பெருமையாக உள்ளது....
    சிறு கௌரவிப்பு செய்கின்றேன்... (தப்பாக நினைத்துவிடாதீர்கள்)
    இந்தச் சுட்டியை முதற்பதிவில் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...

    கௌரவிப்பாக 2000 iCash.
    Last edited by அக்னி; 26-09-2007 at 05:52 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #123
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post
    இந்தச் சுட்டியை முதற்பதிவில் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...

    கௌரவிப்பாக 2000 iCash.
    செய்தாகிவிட்டது அக்னி. மிக்க நன்றி....
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  4. #124
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஷ்'s Avatar
    Join Date
    21 Feb 2008
    Location
    CHENNAI
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    26,157
    Downloads
    42
    Uploads
    1
    இப்பகுதியை மீண்டும் தொடர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    அன்புடன்
    இராஜேஷ்
    எரிபொருள் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் நம் பூமியை காக்கும், செய்வோமா!!

  5. #125
    இளையவர் பண்பட்டவர் பாண்டியன்'s Avatar
    Join Date
    21 Oct 2008
    Location
    விக்கிரவாண்டி
    Posts
    50
    Post Thanks / Like
    iCash Credits
    11,723
    Downloads
    9
    Uploads
    0
    உலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...
    அதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்.
    ”நீங்கள் பிறக்கும் பொழுது மனமற்று ஒரு யோகியகவே பிறக்கிறீர்கள் அதேபோல்
    நீங்கள் இறக்கும் பொழுதும் மனமற்று ஒரு யோகியகவே இறக்கவேண்டும்” -ஓஷோ

  6. #126
    இனியவர் பண்பட்டவர் தமிழ் மைந்தன்'s Avatar
    Join Date
    28 Jun 2010
    Location
    சென்னை
    Posts
    515
    Post Thanks / Like
    iCash Credits
    9,957
    Downloads
    17
    Uploads
    0
    திருவள்ளுவர் அளித்த திருக்குறளை எமக்கு அளித்த மீனா குமார் அவர்களுக்கு நன்றி..........

  7. #127
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    66
    Post Thanks / Like
    iCash Credits
    10,287
    Downloads
    1
    Uploads
    0
    உங்கள் அனுபவ குறள் வாசிப்பதற்க்கு இனிமையாக உள்ளது. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகத்தை ட்வுன்லோட் செய்ய அனுமதியில்லை என்று வருகிறது.

  8. #128
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    அருமை.

    பாராட்டும் வாழ்த்தும்.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  9. #129
    புதியவர் பண்பட்டவர் இமை's Avatar
    Join Date
    25 Apr 2008
    Location
    sharjah
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    9,937
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி மீனாகுமார் அவர்களே! மிக அருமை.... நீங்கள் கொடுத்த விளக்கம் தெளிவாக நெஞ்சில் நின்றது... மீண்டும் நன்றி என் அடுத்த கதைக்கு கரு கொடுத்தமைக்கு.

  10. #130
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by மீனாகுமார் View Post
    அடுத்து என் மனதில் நிற்கும் சில குறள்களைக் காண்போம்.

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.


    பொறாமை, ஆசை, சினம், தீமைதரும் கடுஞ்சொல் இந்த நான்கையும் நீக்கி இடைவிடாமல் நிற்பதே அறமாகும்.

    அறத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் ? அறத்தை கடைப்பிடிப்பதே சான்றோர்களின் செயலாகும்.

    அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வும் நம்மைச் சுற்றியிருப்பவர் வாழ்வும் சிறப்பாக இருக்குமென்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே தான் அறத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
    அறம் என்பது நேரடியாக ஒரே பொருளைக்குறிப்பதாக இல்லை. அறம் என்பது பலவற்றைக் குறிக்கும் சொல்லாகும். அறன் என்பது பற்றி பல குறள்களில் குறிப்புகளைக் காணலாம்.
    என் இளவயதில் பணியிடத்தில் நான் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்த குறள்

    ஆண்டுகள் சென்றதால் அறம் மறந்து விட்டேனா தெரியவில்லை

    இங்கே பதித்தமைக்கு நன்றிகள்

  11. #131
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    76
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    "அறம்"என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இதற்கு இணையான சொல் எந்த மொழியிலும் கிடையாது.

Page 11 of 11 FirstFirst ... 7 8 9 10 11

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •