ஒழுக்கம் தவறுதலால் எப்போதும் தீமையே வரும் என்பதையறிந்த மனவலிமையுடையவர் அந்த ஒழுக்கத்திலிருந்து எப்போதும் தவற மாட்டார்.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.
அதே போல், ஒழுக்கமுடையவர் தவறிககூட தீய சொற்களைக் கூற மாட்டார்.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
Bookmarks