ஆமாம் அண்ணா..,
பாடசாலை நாட்களில், திருக்குறள் போட்டி என்று வைத்து, திருகுவார்கள்...
பாடமாக்கி ஒப்புவித்து பரிசில்கள் பெற்றிருந்தாலும்,
அர்த்தங்கள் தெரியாமல் பாடமாக்கியதாக மட்டுமே போனது...
ஆனால்,
மீனாகுமார் அவர்கள் போன்று அன்று கற்பித்திருந்தால் ஆசையாக அறிந்திருப்போம் என்று மனதில் பட்டதால்தான்,
ஆசிரியரா நீங்கள் என்று மீனாகுமார் அவர்களைக் கேட்டிருந்தேன்...
Bookmarks