காதல்
என் னோடு நீ..
இருக்கும் வரை
உன்னிடம் தந்த
காதல்
எனக்கு இனிமை.
என்னை விட்டு நீ..
பிரியும் போது
என்னை மரணிக்க
வைக்கும் காதல்
விஷம்.
காதல்
என் னோடு நீ..
இருக்கும் வரை
உன்னிடம் தந்த
காதல்
எனக்கு இனிமை.
என்னை விட்டு நீ..
பிரியும் போது
என்னை மரணிக்க
வைக்கும் காதல்
விஷம்.
Last edited by இனியவள்; 22-06-2007 at 08:05 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
காதலைப்பிரிந்த வேதனையை அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் இனியவள்
காதல் இனிமையாகவும் விசமாகவும் மாறும் தன்மை கொண்டது
என்பதை சில வரிகளில் விளக்கி இருகிறீர்கள், பேஸ்
காதலின் துருவங்களைப்பற்றி கூறியிருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks