Results 1 to 6 of 6

Thread: எங்கிருந்து வந்தது தோல்வி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    எங்கிருந்து வந்தது தோல்வி

    எங்கிருந்து வந்தது தோல்வி

    உனக்குள் நீயே போட்டதுதான்
    தோல்வி

    மனம் என்ற கடலுக்குள்
    வேதனைக்கப்பல் மூழ்கும் போது
    தோல்விப்பாதைக்குள் நீ கால் பதிக்கின்றாய்

    அத்தோல்வியே உனக்கு
    வெற்றியின் ஒளியை மறைக்கின்றது

    முடிவுற்றது என நிமிர்துவிடு

    மீண்டும் உனைத் தொடர்ந்தாள்...
    தொடர்கின்றதே என முடங்கிடாதே

    மானிடாசெதுக்கிய சிற்பம் அழிந்ததே தவிர
    உன்கையில் இருக்கம் உளி தவறவில்லையே

    சிரிப்போடு கையில் எடுக்கையில்
    துணிவோடு உன் கால்கள் வெற்றி நடைபோடும்

    நீதி கூறும் போது உனக்கு புரிகின்றதோ இல்லையோ
    நீ போறாடிய அனுபவம் பேசும் போது
    மானிடா என்றும் வெற்றி மாலை உன்கையில்....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆஹா அருமையான நம்பிக்கைக்கவிதை இனியவள். தோல்விகளுக்கு முக்கிய காரணம் நாமே. அந்தத்தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது. செதுக்கிய சிற்பம் அழிந்தாலும் உளி அழிவதில்லை. சிறப்பான வரி. உயர்ந்த சிந்தனை. தோல்வி எனும் இருட்டை நம்பிக்கை என்ற விளக்கால் விரட்டலாம். பாராட்டுகளும் நன்றிகளும்.

    மனம் என்ற கடலுக்குள்
    வேதனைக்கப்பல் மூழ்கும் போது
    தோல்விப்பாதைக்குள் நீ கால் பதிக்கின்றாய்


    இந்த வரிகளின் அர்த்தம் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா.
    Last edited by அமரன்; 22-06-2007 at 08:11 AM.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அத்தோல்வியே உனக்கு
    வெற்றியின் ஒளியை மறைக்கின்றது

    முடிவுற்றது என நிமிர்துவிடு


    நெஞ்சுக்கு உரம் பாச்சும் வரிகள்.

    வாழ்த்துக்கள் இனியவளே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    [ப்]
    மானிடாசெதுக்கிய சிற்பம் அழிந்ததே தவிர
    உன்கையில் இருக்கம் உளி தவறவில்லையே
    அருமையான வாக்கியங்கள், இன்றைய இழைய சமுதாயத்துக்கு தேவையான வரிகள், தொடருங்கள் உங்கள் சேவையை
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    மனம் என்ற கடலுக்குள்
    வேதனைக்கப்பல் மூழ்கும் போது
    தோல்விப்பாதைக்குள் நீ கால் பதிக்கின்றாய்


    இந்த வரிகளின் அர்த்தம் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா.[/QUOTE]


    மனம் = கடல்
    தோல்வி = கப்பல்

    மனம் என்ற கடலில் தோல்வி என்கின்ற கப்பல் மூழ்கும் போது தோல்விப் பாதையில் கால் பதிக்கின்றாய் என்று பொருள் வரும் அமரன்


    நன்றி உங்கள் வாழ்த்துக்கு
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    மனம் = கடல்
    தோல்வி = கப்பல்

    மனம் என்ற கடலில் தோல்வி என்கின்ற கப்பல் மூழ்கும் போது தோல்விப் பாதையில் கால் பதிக்கின்றாய் என்று பொருள் வரும் அமரன்


    நன்றி உங்கள் வாழ்த்துக்கு
    [/QUOTE]

    நன்றி இனியவள். மூழ்கும் என்பது அழிவதைக்காட்டுகின்றது என நினைக்கின்றேன். மனம் என்ற கடலில் தோல்வி என்கிற கப்பல் மூழ்கும்போது வெற்றிப்பாதையில் நீ கால் பதிக்கின்றாய் என்று அமைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •