Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கவிதை

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    கவிதை

    உன்னை யோசித்ததால்
    நான் இறந்தூ விட்டேன்...!
    பிறகு தான் தெரிந்தது
    உன்னை யோசிக்கும் போது
    நான் சுவாசிக்க மறந்ததை.....!

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    30 May 2007
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by vaseegaran View Post
    உன்னை யோசித்ததால்
    நான் இறந்தூ விட்டேன்...!
    பிறகு தான் தெரிந்தது
    உன்னை யோசிக்கும் போது
    நான் சுவாசிக்க மறந்ததை.....!


    வரிகள் அருமை..
    Last edited by சத்ரியன்; 21-06-2007 at 09:47 AM.
    கடமை தவறான்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    காலில் கொடுமையா
    காலின் ஆழ்மையா
    அருமை வரிகள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இறந்தாலும் ஆன்மா காதலை சாகவிடாது என்பது
    காதல் செய்பவர்களின் ஒரு நம்பிக்கைதான்.
    அந்த நம்பிகையின் அடிப்படையில்,
    சுவாசம் மறக்கும் அளவுக்கு காதல் நினைவு
    ஆட்கொள்கின்றதாய்,
    காதலின் ஆழம் புரிய வைக்கும் அழகுக் கவிதை...
    பாராட்டுக்கள்...

    ஆமாம். அதென்ன தலைப்பு... FDSA..?
    Last edited by அக்னி; 21-06-2007 at 12:09 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வழக்கமாக நேசித்ததால் இறந்து விட்டதாகவே சொல்வார்கள். நீங்கள் அவளை யோசித்ததால் சுவாசிக்க மறந்து இறந்து விட்டதாக சொல்கிறீர்கள். புதுசாக இருக்கு. பாராட்டுகள் வசீகரன்.
    Last edited by அமரன்; 21-06-2007 at 12:08 PM.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    காதலித்து விட்டால் நாம் என்ன செய்கிறோம் என்பதே மறந்து விடுகிறதே. காதல் அவ்வளவு வசீகரமானதோ!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அருமையான வரிகள்
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    கவி வரிகள் அருமை வசிகரன் பாரட்டுக்கள்.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    vacikaran

    வசீகரன் உங்கல் கவிதை ரொம்பவே நல்லா இருக்கு இன்னும் இன்னும் தொடர்ந்து நல்ல கவிதைகலை எக்கலுக்கு தருவீங்கல் என்ரு எதிர்பாக்கிரோம் மேலும் மேலும் உங்கல் எலுத்து ஆற்றல் வலர்ச்சி அடைய எனது வால்துக்கல்
    Last edited by theepa; 25-06-2007 at 10:25 PM. Reason: rong

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    அருமை அருமை உங்கல் கவிதை தூல் கிலப்புது வசீகரன் வழ்த்துக்கல்

  11. #11
    புதியவர்
    Join Date
    22 May 2007
    Location
    Sri Lanka
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதை.........................
    சுவாசம் மறந்த உன்னை
    விசுவாசித்ததால்
    இன்று நான்
    சொர்க்கத்தில் வாழ்கின்றேன்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by vaseegaran View Post
    உன்னை யோசித்ததால்
    நான் இறந்தூ விட்டேன்...!
    பிறகு தான் தெரிந்தது
    உன்னை யோசிக்கும் போது
    நான் சுவாசிக்க மறந்ததை.....!

    காதலைச் சுவாசிப்பவனுக்கு
    காற்றுத்தான் என்னத்துக்கு!
    இதயங்களால் பேசுபவனுக்கு
    மொழிகள் தான் என்னத்துக்கு!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •