உன்னை யோசித்ததால்
நான் இறந்தூ விட்டேன்...!
பிறகு தான் தெரிந்தது
உன்னை யோசிக்கும் போது
நான் சுவாசிக்க மறந்ததை.....!
உன்னை யோசித்ததால்
நான் இறந்தூ விட்டேன்...!
பிறகு தான் தெரிந்தது
உன்னை யோசிக்கும் போது
நான் சுவாசிக்க மறந்ததை.....!
காலில் கொடுமையா
காலின் ஆழ்மையா
அருமை வரிகள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
இறந்தாலும் ஆன்மா காதலை சாகவிடாது என்பது
காதல் செய்பவர்களின் ஒரு நம்பிக்கைதான்.
அந்த நம்பிகையின் அடிப்படையில்,
சுவாசம் மறக்கும் அளவுக்கு காதல் நினைவு
ஆட்கொள்கின்றதாய்,
காதலின் ஆழம் புரிய வைக்கும் அழகுக் கவிதை...
பாராட்டுக்கள்...
ஆமாம். அதென்ன தலைப்பு... FDSA..?
Last edited by அக்னி; 21-06-2007 at 12:09 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வழக்கமாக நேசித்ததால் இறந்து விட்டதாகவே சொல்வார்கள். நீங்கள் அவளை யோசித்ததால் சுவாசிக்க மறந்து இறந்து விட்டதாக சொல்கிறீர்கள். புதுசாக இருக்கு. பாராட்டுகள் வசீகரன்.
Last edited by அமரன்; 21-06-2007 at 12:08 PM.
காதலித்து விட்டால் நாம் என்ன செய்கிறோம் என்பதே மறந்து விடுகிறதே. காதல் அவ்வளவு வசீகரமானதோ!
அருமையான வரிகள்
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
கவி வரிகள் அருமை வசிகரன் பாரட்டுக்கள்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
வசீகரன் உங்கல் கவிதை ரொம்பவே நல்லா இருக்கு இன்னும் இன்னும் தொடர்ந்து நல்ல கவிதைகலை எக்கலுக்கு தருவீங்கல் என்ரு எதிர்பாக்கிரோம் மேலும் மேலும் உங்கல் எலுத்து ஆற்றல் வலர்ச்சி அடைய எனது வால்துக்கல்
Last edited by theepa; 25-06-2007 at 10:25 PM. Reason: rong
அருமை அருமை உங்கல் கவிதை தூல் கிலப்புது வசீகரன் வழ்த்துக்கல்
நல்ல கவிதை.........................
சுவாசம் மறந்த உன்னை
விசுவாசித்ததால்
இன்று நான்
சொர்க்கத்தில் வாழ்கின்றேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks