கவிதை எழுத வேண்டும்
என்று எழுதவில்லை
என் கைகள் பித்தனாக
எழுதின உன் பெயரை.
கவிதை எழுத வேண்டும்
என்று எழுதவில்லை
என் கைகள் பித்தனாக
எழுதின உன் பெயரை.
Last edited by சத்ரியன்; 21-06-2007 at 09:34 AM.
கடமை தவறான்
பித்தன் பெயரை எழுதியது அருமை
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
அவளே ஒரு கவிதை. அவள் பெயரும் கவிதைபோலவா. நாலு வரியில் நச்சென்ற கவிதை. பாராட்டுக்கள் சத்திரியன்.
பித்தனாக நாமம்
செதுக்கி,
கவிதை படைத்ததையே
கவிதையாய் தந்த
காதல் ஞானம் பெற்ற
புத்தன்...
நன்று...
Last edited by அக்னி; 21-06-2007 at 10:51 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அருமையான வரிகள் சத்ரியன் உங்கள் கடமையை செய்யுங்கள்
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks