அடியே லேடி
நீ வாடி
நீ வந்தா (திருமணதிற்க்கு)
நான் டாடி
இல்லயேன்றால் போடி
ஹி ஹி ஹி
அடியே லேடி
நீ வாடி
நீ வந்தா (திருமணதிற்க்கு)
நான் டாடி
இல்லயேன்றால் போடி
ஹி ஹி ஹி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
சீடியில் பாத்து
நாடிய லேடி
வாடி நிற்கையில்
நாடி பிடித்தார்
டாடி சிரித்தேன்
நாடிய லேடி
கை கூடி வராததால்
கை கூடி வந்தது
தாடியும் பீடியும்.
Last edited by ஓவியன்; 21-06-2007 at 09:45 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தாடியும்
பீடியும்
தலைவிதிப்படி
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தாடியும் பீடியும்
நாடி வந்த பீடையன்றி
தேடிப் பெற்ற பாடை.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அட என்னமோ போங்கப்பா... எல்லோரும் கலக்குறிங்க....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
நாடியிலே காதல் துடித்தது...
அவள் தந்த
இடியிலே நாடி வெடித்தது...
நாடியில் பிளந்த வெடிப்பை,
சோடித்தது தாடி,
என் முகத்தை மூடி...
கூடவே என் காதலையும் மூடி...
மீண்டும் கண்டேன் என் லேடியை...
சோடியாய் கூடி ஆடி பாடினாள்...
ஓடினேன் நான் சாவை நாடி...
Last edited by அக்னி; 22-06-2007 at 12:42 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
காதலை மூடவென்று
தாடி வளர்த்தேன்.
திருமணத்தில் கேட்டாள்
மனைவி
ஏங்க நீங்க
லவ் பெயிலியரா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
எல்லா கவிதைகளும் அசத்தல். கலக்க்றீக மக்கா. நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
பாடி வளர்த்த
காதல்
தாடி வளர்க்க
வைக்கிறதே?.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
போடி லேடி என்று
சொன்ன மாடி வீட்டு கேடியே
நீ தாடி வச்சு
ஓடி தேடி ஆடி பாடி
நாடி வந்தாலும்
என் நாடி இறக்கும் வரை
நீ என் ஜோடி இல்லையே
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks