கண்டதுமே வந்தனையோ!
கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்த
அக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய்
கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம்
கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!
கண்டதுமே வந்தனையோ!
கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்த
அக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய்
கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம்
கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!
காதல் வந்தனை
நன்றாக உள்ளது...
ஒரு பார்வையில் தனக்குள் வரவேற்று,
இன்னொரு பார்வையில் எனக்குள் வந்து,
இருபார்வையில் கருத்தைக் கவர்ந்த
கவிதை
உங்கள் பெயர் போன்றே
வசீகரமாய்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி நண்பரே...!
நன்றி,,,,,
நண்பரே Quote (பின்னூட்டங்களின் வலப்புறம் கீழே பாருங்கள்) என்பதை அழுத்துவதன் மூலம் ஒருவரின் பதிவைக் குறித்துப் பின்னூட்டம் அளிக்கலாம்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வந்த காதலுக்கு வந்தனை செய்யும் உங்கள் கவிதை பிரமாதம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks