சூரியனின் பார்வை பட்டு
வானம் வெட்கபட்டதோ
முகத்தில் வண்ணங்கள் தோன்ற
வானவில்லாக.....!
சூரியனின் பார்வை பட்டு
வானம் வெட்கபட்டதோ
முகத்தில் வண்ணங்கள் தோன்ற
வானவில்லாக.....!
Last edited by அமரன்; 26-08-2008 at 07:36 AM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வசீகரன் அழகான கற்பனை...
சிவா கவிதையாக்ஹிய விதம் அருமை...
பாராட்டுக்கள் இருவருக்கும்...
சூரியனின் பார்வை பட்டு
வானப் பாவை வெட்கித்தது.
-வானவில்
நல்ல கற்பனை. நல்ல ஆலோசனைகள். அருமை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks