காதலிக்கு கவிதை எழுத நேரம் தேவையில்லை. இது போல மனதை பாதிக்கும் வரிகளை படைக்க உணர்தல் மிக அவசியம். தனித்து வாடும் மனதின் ஏக்கம் புலப்படுகிறது. யாழினிது,குழலினிது அதைவிட இனிது மழலை.அதை தொலைபேசியில கேட்கும்போது இப்போதே நேரில் பார்க்கமாட்டோமா என தோன்றும். சகோதரியின் குழந்தை மேல் இத்தனை பாசம் வைத்திருக்கும் உங்கள் மழலைகள் கொடுத்து வைத்தவர்கள். ஆடம்பரமில்லா அழகான வரிகள். பாராட்டுக்கள் அக்னி.
Bookmarks