கற்பனையில் உறுவானவள், என்
கவிதையின் கருவானவல்,எனக்கு
காதலின் குருவானவள், எனக்காக
தன்னைத் தருவாளவள்.
கற்பனையில் உறுவானவள், என்
கவிதையின் கருவானவல்,எனக்கு
காதலின் குருவானவள், எனக்காக
தன்னைத் தருவாளவள்.
கற்பனையில் உறுவங்கள்
கவிதையின் கருவாகலாம்
காதலில் குருவாவது கடினமே
தன்னை தருவது இளலுமா
அருமை நண்பரே இதுவும்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கனவுக்காதலி
கவிதையில் கருவாவதே அழகுதான்...
இதுவே நமக்கு அளவுதான்...
பாராட்டுக்கள் றொக்கி...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks