போர்வையில் புதைந்திருந்த என்னை
தோண்டியெடுத்து துயில் களைத்தாள்
களைத்தவள் யாரென கண்திரந்தேன்
கணவில் வந்தவளென கண்டுனர்ந்தேன்
கண்ணால் எனை அழைத்தாள்
காதல் தனை உறைத்தாள்
கைகோர்த்து நடைக்கழைத்தாள்
கடல் அலைமுன்னே அமரவைத்தாள்
மவுனத்தால் எனை வதைத்தாள்
வெறும் பார்வையிலெனை சிதைத்தாள்
முத்தமொண்று நான் கேட்டதும்
முகத்தை மறைத்து சிரித்தால்
வெட்கத்தை காரணம் காட்டினால் ஆனால்
விழிகளில் ஏக்கத்தையும் ஏனோ காட்டினால்
அள்ளி அனைக்க கரம் குவித்தேன்
கள்ளி எனைஏய்த்து மறைந்தாள்
பதற்றத்துடன் கண்விழித்தேன், நான்
படுக்கையிலிருப்பதை பின் உணர்ந்தேன்.
Bookmarks