கேட்கிறீர்கள்
மூன்றில் ஒரு பங்கு
கொடுத்துவிட்டோம்
எப்போதோ
உரியை எடுத்தோம்
மையைக் கொடுத்தோம்
கேட்கிறீர்கள்
மூன்றில் ஒரு பங்கு
கொடுத்துவிட்டோம்
எப்போதோ
உரியை எடுத்தோம்
மையைக் கொடுத்தோம்
33 சதவீதத்துள்
ஒடுங்க துடிக்கும்
100 சதவீதம்
Last edited by விகடன்; 17-06-2007 at 06:06 PM.
அழகான மூண்றில் ஒருபங்கான மையைக்கொடுத்து she is my என ஆக்கிக்கொண்டோம்.உரிமை என்று வரும்போது நம்மகிட்ட இருக்கிறதை தாராளமா அவங்க எடுத்துக்கிறாங்க. நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள் அமரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்ல கற்பனை அமரன்.
சிவாஜியின் பின்னுட்டமும் அருமை.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
அடடே அமரா!
இந்த உரி மை கண்ணில் படவில்லையே!
பாராட்டுக்களூம் வாழ்த்துகளும்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஹி...ஹி......பெண்னுரிமை போலவே அதுவும் தூங்கி விட்டது...
உரிமை கேட்டுப் பெறுவதல்ல நாமாகவே எடுத்துக் கொள்வது என்று தாயகத்தில் சொல்வார்களே?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அதுதான் எடுத்துவிட்டீரே திரியை மேலே....
தாமாக
எடுத்துக் கொள்வதுதான்
உரிமையாய் இருக்க
இன்னமும் 33 சதவீதம்
கேட்டுக் கொண்டிருப்பது
மட்டும் என்ன நியாயம்?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நியாயமில்லைத்தான்
திறக்காதெனத் தெரிந்தும்
தட்டிக்கொண்டே இருப்பது
நியாயம் இல்லைத்தான்
உடைக்க முடியவில்லையே
சமுதாய வேலிகளை..
Last edited by அமரன்; 11-07-2007 at 09:37 AM.
உரிமை கேட்க்கிறார்கள்
எம் தோலை உரிக்கவா?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks