மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வில்லங்கம் ஆனபின்னும்
அணைக்கிறாயே காதலை
ஒரு(த்)தீ தந்த ரணம்
பத்தலையா உனக்கு
Last edited by அமரன்; 19-06-2007 at 07:06 PM.
பற்றவில்லையோ
உன் காதல் தீ
அவளுக்கு
நாடுகிறளோ பிற மனம்
பற்றுகிறாளோ இன்னொரு கரம்
Last edited by அமரன்; 19-06-2007 at 07:43 PM.
மூட்டியவளே
அவள் தானே
அதை அணைக்கவும்
அவளே தான்
வரவேண்டும்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks