துன்பம் நேர்கையில் தோள்
கொடுப்பது நட்பு
உடன் பிறப்பாய் எண்ணி
அன்பு காட்டுவது நட்பு
தடைவிதிப்போரையும்
தாட்டிக் கழிப்பது நட்பு
மனஸ்தாபம் ஏற்ப்பட்டாலும்
மனம் விட்டு பேசுவதே நட்பு !!
துன்பம் நேர்கையில் தோள்
கொடுப்பது நட்பு
உடன் பிறப்பாய் எண்ணி
அன்பு காட்டுவது நட்பு
தடைவிதிப்போரையும்
தாட்டிக் கழிப்பது நட்பு
மனஸ்தாபம் ஏற்ப்பட்டாலும்
மனம் விட்டு பேசுவதே நட்பு !!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இனியவளின் இனிமையான கவியிது
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
கவிதயின் கருத்துக்கள் அருமை
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
நட்பூ மலர்ந்தால்
நடப்புகள் நலமாகும்
பாராட்டுகள் இனியவள்.
நட்பு...
கடக்க உதவும் பாலமாகப்
பார்க்கப்படக்கூடாது...
இணைக்க உதவும் பாலமாகப்
பார்க்கப்படவேண்டும்...
கவிதைக்குப் பாராட்டுக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
எதற்கும் தேவை காதலல்ல,..... நட்புதான்..
இன்றைக்கு காதலை சேர்த்தி வைப்பதே நட்புதான்.. சில காதலை பிரித்து வைப்பதும் அதே நட்புதான் நல்ல கவிதை தோழி... வாழ்த்துக்கள்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks