நல்ல கவிதை ராக்கி. தலைப்பை கவனி
பத்தினிகள் என்ற பெயருக்கு நம் நாட்டில் அர்த்தம் காண்பிப்பது ஒருவனிடம் மட்டும் இழக்கும் கற்பு/அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் செக்ஸ்.. கடவுளூக்காக இவர்கள் செய்யும் பிரார்த்தனைகள் அவர்களின் எப்பேர்பட்ட குடிகார/கொடுமைக்கார கணவனாக இருந்தாலும் நீகேட்ட கேள்வி இங்கே சரியாக படவில்லை ராக்கி.
ஆனால் உனது கவிதை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது தெரிகிறது. பிழைகளைத் திருத்திக்கொள்.. கவிதையில் என்றுமே பிழை இருக்கக் கூடாது.
ஒரு சாதாரண மனித வாழ்வு..
கிராமத்தான் சிலர், குடிகார்கள் சிலர் (நேரடியாக கண்ட அனுபவம்)
இரண்டாம் வரி தணிக்கை.
நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். பத்தினியோ பைத்தியமோ, அந்த புருஷனுக்கு உண்மைப் பொண்டாட்டி..
இங்கே புருஷனுக்குச் செய்கிறாள் சேவை.
சதியிடம் சதி செய்து பணம் பிடுங்குகிறான் இவன்.
நிச்சயம் மூளைச்சலவை செய்யப்பட்ட பைத்தியங்கள் தான் இவர்கள்... வேறவழியற்றதால் இந்த நிலை....
பெண்ணாயிற்றே!!
Bookmarks