கைரேகை, ஜாதகம் என்பவை அறிவியல் என்று சொல்கிறீர்கள். அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
உங்களுக்கு எது வசதியோ அதை செய்யலாம்.
கைரேகைக்கு ஆதாரமாக விளங்கும் கையில் உள்ள ரேகைகள் எப்படி உண்டாகின்றன தெரியுமா..? ஒரு கரு உண்டாகி, உருவம் பெற்று வளரும் போது சிசுவின் கைகள் மூடிய நிலையில் இருக்கும் அந்த இறுக்கத்தின் விளைவால் அந்த கோடுகள் உருவாகின்றன.
புதிய கண்டுபிடிப்பு போல் நீங்கள் சொல்வது சிரிப்பு வரவழைக்கிறது. மேலும் நீங்கள் நான் எழுதியதை சரியாக படிக்கவில்லை. சரி வேறு ஒரு முறையில் விளக்குகிறேன்.
இன்று Artificial Intelligence என்பதை பற்றி உங்கள் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்.
மனிதன் தன்னுடயை வாழ்வின் பல சூழ்நிலைகளில் எடுத்த பல்வேறு முடிவுகளை கணினிக்குள் நுழைத்து அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கும் திறன் அமைக்கிறார்கள்
இது போலவே Behavioural Analysis. மேலை நாடுகளில் குறிப்பிட்ட நாளில் பிறந்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் கொலை செய்பவர்களின் உடலமைப்பு எப்படி இருக்கிறது அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன ஒருவேளை ஒரே நேரத்தில் பிறந்த இவர்கள் இவ்வாறு இருக்கிறார்களா என்று பலவகையாக மனிதருள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை கொண்டு கற்றதை தொகுக்கிறார்கள். நீங்கள் இப்படி நினைத்து பாருங்கள். உங்களுடைய இருதய சிகிச்சை செய்யும் போது இருதயம் வலது பக்கத்தில் இருந்தால் என்னவாகும். ஆக மனிதனின் உடல் அமைப்பு இவ்வாறு தான் இருக்கிறது என்பதை 10 மனிதர்களை பார்த்து கண்டுபிடிக்கிறார்கள். அவ்வாறு கையின் நீளம் அகலம் மற்றும் கைரேகை அமைப்பு வைத்து தொகுத்திருக்கிறார்கள். நேரம் இருந்தால் Cheiro's Palmistry படியுங்கள்.
தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் படித்து நேரம் வீணடிக்காதீர்கள்.
Bookmarks