Results 1 to 5 of 5

Thread: உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்...

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் masan's Avatar
    Join Date
    14 Jan 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    15,638
    Downloads
    3
    Uploads
    0

    உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்...

    கரும்புலிகள் 2

    உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்-அட உலகுக்கெங்கே இதுபுரியும்
    கருவேங்கைகள் விடைபெறும் வேளையில் நாம்படும்,
    வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ...ஆ
    வேதனை யாருக்கடா தெரியும்ம்......

    உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்-அட உலகுக்கெங்கே இதுபுரியும்
    கருவேங்கைகள் விடைபெறும் வேளையில் நாம்படும்,
    வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ...ஆ
    வேதனை யாருக்கடா தெரியும்ம்......

    போய்வருகிண்றோம் போய்வருகிண்றோம் எண்றிவர்
    எம்மிடம்சொல்வார்கள்-
    இவர் பூமுகம்பார்த்து போய்வரச்சொல்வோம் புன்னகையாலே கொல்வார்கள்

    (உள்ளுக்குள்ளே...)
    பொத்திப் பொத்தி கைகளிலிவரை பூவாய் வளர்க்கிறோம்
    கரும்புலிகளுக்கெங்கள் உயிரினை ஊட்டிப் புயலாய் வளர்க்கிறோம்
    காலம்வரையும் தோள்களிலிவரை சுகமாய் சுமக்கிறோம்
    காலம்வரையும் தோள்களிலிவரை சுகமாய் சுமக்கிறோம்-இவர்
    கைகளையாட்டி போனபின்னாலே மறைவாய் அழுகிறோம்

    (உள்ளுக்குள்ளே...)
    உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே உறவினை வளர்ப்பார்கள்-இந்த
    உறவுகள் ஒருநாள் விலகவேநிண்று எரிந்திடப்போவார்கள்
    பாட்டும் கூத்தும் பகிடியுமாக பால்குடி போலிருப்பார்
    பாட்டும் கூத்தும் பகிடியுமாக பால்குடி போலிருப்பார்-பகை
    மீதினிலிவர்கள் மோதிடும்போது ஞானிகளாயிருப்பார்.

    (உள்ளுக்குள்ளே...)
    வெடித்திடும்நாளை விரல்களில் எண்ணி கணக்கெடுத்திருப்பார்கள்
    எந்தவேளையும் பகைவன் மீதினிலெரியும் நெருப்பினிலிருப்பார்கள்
    அடிக்கடி எழுதும் வரிகளில் அண்ணன் முகத்தினைக் கேட்பார்கள்
    அடிக்கடி எழுதும் வரிகளில் அண்ணன் முகத்தினைக் கேட்பார்கள்
    வழியனுப்பிடும் கடைசி நொடியினில்லெங்கள் உயிரினில் பூப்பார்கள்

    உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்-அட உலகுக்கெங்கே இதுபுரியும்
    கருவேங்கைகள் விடைபெறும் வேளையில் நாம்படும்,
    வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ...ஆ
    வேதனை யாருக்கடா தெரியும்ம்......
    எங்கள்துயர் தெரியாது என்னவெண்று புரியாது இங்கிருந்து பாடுகிண்ற எங்கள் குரல் கேட்காது...

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மாசன் அவர்களே,
    பாடலுக்குரிய விபரங்களையும் பதிவிடுங்களேன்.
    அது, அவர்களுக்குச் செய்யும் சிறப்பு என்பதோடு,
    தகவல்களை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளவும் உதவும்...

    நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    இளையவர் பண்பட்டவர் masan's Avatar
    Join Date
    14 Jan 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    15,638
    Downloads
    3
    Uploads
    0
    அக்னி அவர்களே நான் வேறு ஒரு திரியில் கரும்புலிகள் பற்றி தரலாம் என நினைக்கின்றேன்
    எங்கள்துயர் தெரியாது என்னவெண்று புரியாது இங்கிருந்து பாடுகிண்ற எங்கள் குரல் கேட்காது...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by masan View Post
    அக்னி அவர்களே நான் வேறு ஒரு திரியில் கரும்புலிகள் பற்றி தரலாம் என நினைக்கின்றேன்
    மாசன் பண்பட்டவர் பகுதியில் கொடுங்கள்...
    அது வீண் சர்ச்சைகளைத் தவிர்த்துவிடும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அக்னி சொல்வதுபோல் பண்பட்டவர் பகுதியில் பதியுங்கள்.
    Last edited by அமரன்; 16-06-2007 at 07:19 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •