மாட்டிக்கொண்ட இருளில்
மாயாமல்
சுடர்தனை ஏற்றிக்கொண்டு
இருள் போக்க
புறப்பட்ட தமிழனிடம் கற்றுக்கொண்டாயோ !
மாட்டிக்கொண்ட இருளில்
மாயாமல்
சுடர்தனை ஏற்றிக்கொண்டு
இருள் போக்க
புறப்பட்ட தமிழனிடம் கற்றுக்கொண்டாயோ !
Last edited by கேசுவர்; 14-06-2007 at 02:30 PM.
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
அருமையான குறுங்கவிதை
புற்ப்பட என்று இருக்க வேண்டுமோ.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
இருட்டில் ஜொலிப்பதைக் கற்றாயா
இருட்டை விரட்டுவதைக் கற்றாயா
அன்பென்றால் சுடராக இருக்கின்றாய்
வன்பென்றால் தீயாக எழுகிறாய்
உண்மைதான்
தமிழனிடம்தான் கற்றுக்கொண்டாய்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நன்றி தாமரையண்ணா , அமரன் ,
ஆமாம் ,
வலியை நல்வழியாக மாற்றும் பண்பும் இருப்பதில் பெருமிதம் தான்
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks