குனிந்த தலை நிமிறாது சென்றாள்
மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர். என்ன நாணம்
அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியாக கதைத்தாள்.
குனிந்த தலை நிமிறாது சென்றாள்
மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர். என்ன நாணம்
அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியாக கதைத்தாள்.
Last edited by ஆதவா; 14-06-2007 at 10:54 AM. Reason: பிழை திருத்தம்
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
ரொம்ப நேரம் பாத்தீங்களோ!!!!!!
அன்புடன்,
செந்தில்
--------------
மிக நீண்ட கோடைக்கு பின்
வந்து விழும்,
ஒற்றை மழைத்துளிக்கான
"சிலிர்ப்பு" நீ...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
வாழ்த்துக்கள் தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள்
குனிந்த தலை நிமிறாது
கடந்து சென்றால் பாதையில்
மற்றவர்களோ அவளை
புகழ்ந்தனர் என்ன நானம்
அவளோ (தன்) காதலனுடன்
கை பேசில் (வழியா) கதைதாள்
இப்படி எழுதினால் அருமையாக இருக்கும் முயற்சியுங்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
முயற்சி செய்து கொண்டே இருங்கள்...
கொஞ்சம் இரசனை, ஒரு தூண்டுதல் போதும் அருமையாக எழுதி விடலாம்.
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி இந்த இணைப்பில் கூட நல்ல அறிவுரைகளை தந்து இருக்காங்க...
Last edited by Sendhilkumaar; 14-06-2007 at 10:33 AM.
அன்புடன்,
செந்தில்
--------------
மிக நீண்ட கோடைக்கு பின்
வந்து விழும்,
ஒற்றை மழைத்துளிக்கான
"சிலிர்ப்பு" நீ...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
காதலனோடு கதைக்கும் போது நாணம் வராதோ?
கண்ணும் கூர்மை, காதும் கூர்மை
அறிவையும் தீட்டிக் கொள்ளுங்கள்
(கணவனோட பேசினாலும் முகம் சிவக்கும், கோபத்தால்)
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ரசித்தேன் சித்தரே ,
கைம்பேசி காதலியின் நானம் ....
நன்றாகயுள்ளது சித்தரே, நீங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்று தெரியாது ....?
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks