நம்பிக்கை தந்தாளே
ஒரு மங்கை
மனைவி
நம்பிக்கை தந்தாளே
ஒரு மங்கை
மனைவி
Last edited by சிவா.ஜி; 14-06-2007 at 07:30 AM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நம்பி கை தந்தவளை கைதேர்ந்தவளாக்கினோமா?
நம்பிக்கை தந்தவளை நல்லவளாய் நினைத்திருக்கிறோமா?
மனைவி என்பவள்
சிலர் விரும்பாமல் கை கொடுப்பார்கள்
சிலர் நம்பி கொடுக்க தயங்குவார்கள்.
ஆனால் எப்படி இருந்தாலும் அதை நம்பாமல் இருப்பது ஆண்களே
எல்லா ஆண்களையும் குறிப்பிட முடியாது. ஆனால் பெரும்பாலும் ஆண்கள்தான் காரணம் என்று சொல்லமுடியும்.
சிலேடைகளில் கவி படைக்கும் அமரனுக்கு வாழ்த்துக்கள்
மேன்மேலும் அதிக படைக்க வாழ்த்துக்கள்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நம்பிக்கையே வாழ்க்கை
அருமை அமரன்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks