உலகின் எல்லா இடங்களிலும் இன்பம் துன்பம் இரண்டுமே உண்டு...
நமது தாய் நாட்டில் இருக்கும் போது நமக்கு கிடைக்கும் சுதந்திரம், பாதுகாப்பு உணர்ச்சி, வேறு எங்கு போனாலும் கிடைப்பதில்லை...

இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற ஒரு சொல் வழக்கு இருப்பது எல்லோருக்குமே தெரியும்...

அந்த அக்கரைப் பச்சையை நோக்கிய பயணத்தில் இடர்பாடுகள், மனதைப் பிசைகின்றன....

இனியெப்போதும் தங்களுக்கு நலமே சிறக்க வாழ்த்துக்கள் அக்னி....