வெள்ளி நிலவோ , அல்லி மலரோ
அவள் குனம் நானறியேன்.
கொஞ்சும் கிளியோ, கூவும் குயிலோ
அவள் குரல் நானறியேன்.
ஆடும் மயிலோ, துள்ளி ஓடும் மானோ
அவள் நடை நானறியேன்.
எண்ணம் பலவுண்டு,
எழுதியவை சிலவுண்டு - காரணம்
அவள் முகம் நானறியேன்.
வெள்ளி நிலவோ , அல்லி மலரோ
அவள் குனம் நானறியேன்.
கொஞ்சும் கிளியோ, கூவும் குயிலோ
அவள் குரல் நானறியேன்.
ஆடும் மயிலோ, துள்ளி ஓடும் மானோ
அவள் நடை நானறியேன்.
எண்ணம் பலவுண்டு,
எழுதியவை சிலவுண்டு - காரணம்
அவள் முகம் நானறியேன்.
முகந்தெரியா காதலிக்கு சொப்பணமாய் ஒரு கவிதை.
அருமை.
பாராட்டுக்கள்
நிலவோ மலரோ,கிளியோ குயிலோ,மயிலோ மானோ உருவமும் குணமும் எப்படியிருப்பினும் இதயத்தில் காதல் கிளைக்கும்போது எதுவுமே பொருட்டில்லை என உணர்த்தும் கவிதை அருமை.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அனைவருக்கும் நன்றி. விரைவில் அவள் முகம் அறிய நானும் ஆவலாய் உள்ளேன் நன்பரே.
அழகான கவிதை ரொக்கி
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks