ஒவ்வொரு பாகமும் முடியும்போது அதிர்ச்சிகள் தொடரும் என்று பதிங்க. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தந்து கொண்டே இருகின்றீர்கள்.
நன்றி ராஜா அண்ணா.
ஒவ்வொரு பாகமும் முடியும்போது அதிர்ச்சிகள் தொடரும் என்று பதிங்க. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தந்து கொண்டே இருகின்றீர்கள்.
நன்றி ராஜா அண்ணா.
இத்தனை விடயங்களா..? ம்ம்ம்...
தொலைக்காட்சி முன்னமர்ந்து பார்த்து பரவசமும் கவலையும் கொள்ளும் உள்ளங்கள், ஏமாளிகளா..?
உலகில் எதுதான் உண்மை..?
தொடருங்கள் அண்ணா....
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆகா தெண்டுல்கரின் தொடர் 99 அவுட்டுக்கும் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா???
ராஜா அவர்களெ ஆழ்ந்து அறிந்து உண்மைகளை புட்டு புட்டு வைக்கின்றீர்கள். ஒருகாலத்தில் கிரிக்கட் என்றாலே, சோறு தூக்கத்தை மறந்து தொலைகாட்சியே கதி என்று கிடந்ததை இப்ப நினைத்தாலும் வெக்கம் பிடுங்கித்திங்கிறது.
நட்புடன்
சக்திவேல்
ராஜா அவர்களே..,
கிரிக்கெட் முடிவுகளை, உங்கள் பதிவுகளிலிருந்து அறிந்து கொண்டிருந்தபோது, உங்களது இந்தத் திரிதான் நினைவுக்கு வந்தது.
விரைவில், மிகுந்துள்ள சூட்சுமங்களையும் வெளிச்சமாக்குங்கள்...
Last edited by அக்னி; 27-08-2007 at 01:51 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆமாம் அக்னி!
மாஸ்டர் பிளாஸ்டர் இந்த தொடரிலே 90 ஓட்டங்களிலே பல முறை ஆட்டமிழக்க ராஜா அண்ணாவின் இந்த திரி தான் என் ஞாபகத்திலே வந்தது.
ஒரு அணி தோற்பது அடுத்த மேட்ச்சில் ஜெயிப்பது எல்லாமே ஒத்திகைப்பார்த்து நடத்தப்படும் நாடகமே.இந்த தொடரில் கண்கூடாகக் கண்ட உண்மை.இன்று நிச்சயம் இங்கிலாந்து வெல்லும்.டெஸ்ட் சீரிஸ் இந்தியாவுக்கென்றால் ஒருநாள் கோப்பை அவர்களுக்கு.இதெல்லாம் முடிவு செய்பவர்கள் புக்கீஸ்கள்.கிரிக்கெட்டே இப்போதெல்லாம் வெறுத்துவிட்டது.ராஜா சார் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks