செய்திகளில் ஓமானில் புயல் என்று சொல்லும்போதெல்லா ம் எனக்கும் உம் ஞாபகம்தான் வந்தது நண்பரே! கடவுளின் அருளால் உங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.. தண்ணீர் இல்லாத கொடுமை மிக கொடியது.. என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஓவியன் எத்தனையோ போர் அனர்த்தங்களை கண்டு விட்டாலும் இது நமக்குப் புதியது. பதிவு சிறப்பாக இருக்கின்றது. சிறப்பான எழுத்துதிறமை உங்களிடம் இருக்கின்றது. கதைகள் பக்கமும் பார்வையைத் திருப்பலாமே நண்பரே.
ஐயோ வேண்டாம் ராஜா..ஏற்கனவே லண்டனில் ஒரு நாள் என்று பூச்சுத்தி விட்டீர்கள். இப்போ ஓமானின் ஒரு நாளா?
நன்றிகள் அமர்!
நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்குமுண்டு, இப்போது தானே ஆரம்பித்துள்ளேன். எதிர்காலங்களில் கதைகளிலும் கவனம் செலுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஆதவரையும் சேர்த்திருந்தீர்கள் என்றால் 200 லீட்டர் தண்ணீரும் கிடைத்திருக்கும். ஓமானில்-ஓவியருடன் ஒருநாள் என்ற கதையும் கிடைத்திருக்கும...
தொடருங்கள் ஓவியரே... உங்கள் அனுபவம் வாசிக்க சுவையாக இருந்தாலும் அது உங்களை வருத்தியிருக்கிறது என்பது கொடுமை தான்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வருத்தங்கள் இந்த பதின் தாவமதத்திற்கு
உங்கள் மீள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளித்தது
ஆனால் தொடர்ந்து உங்கள் வருகையால் தங்களை விசாரிக்க மறந்ததற்கு மன்னிக்கவும்
தொடர்ந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
ஓவியன் அவர்களே
மிக சுவரசயமான பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் தொடர்ச்சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
இப்படிக்கு
பாலா.ரா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks