கல் அறை பூக்களால்
கல்லறை சேர்ந்தோர்
எத்தனை பேர்


நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்


நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்


சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்