கல் அறை பூக்களால்
கல்லறை சேர்ந்தோர்
எத்தனை பேர்
நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்
நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்
சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்
கல் அறை பூக்களால்
கல்லறை சேர்ந்தோர்
எத்தனை பேர்
நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்
நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்
சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks