அய்க்கோ மறந்துட்டேன் ராசா, மன்னிக்கவும். இதோ இன்று போடுகிறேன். கொஞ்சம் போருக்கவும். நன்றி
அய்க்கோ மறந்துட்டேன் ராசா, மன்னிக்கவும். இதோ இன்று போடுகிறேன். கொஞ்சம் போருக்கவும். நன்றி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அமரா!
விமர்சனம் வரும், லேட்டா என்றாலும் லேட்டஸ்டாக வரும்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதல்...
காத்திருத்தல்...
தவித்தல்...
இல்லாமற்போதல்...
எங்கேயோ கேட்டது மனதில் எதிரொலித்தது...
அர்த்தம் புரிய எடுத்தது பல காலம்...
காதல் வெற்றி பெற்றாலும் இல்லாமற் போகும்...
காதல் தோல்வி அடைந்தாலும் இல்லாமற் போகும்...
முன்னையது, காதல், தாம்பத்திய அன்பாய் மாறுவதால் ஏற்படும்.
பின்னையது, காதல் தோல்வியால் மனம் இறப்பது, உயிர் இழப்பது என்பதால் தோன்றும்.
காதல்...
ஒரு எழுத்து மாறுபட்டால்
சாதல்...
இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட தலையெழுத்து...
மாற்றப்பட வேண்டும்...
வென்றாலும் தோற்றாலும் காதல், வாழ்விக்கும் சக்தியாக வேண்டும்.
வாழ்வழிக்கும் சக்தியாக மாறக்கூடாது...
அருமையான கவிதைகளும் பின்னூட்டங்களும் தந்தமைக்கு நன்றிகள் நண்பர்களே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி அக்னி. விரிவான பின்னூட்டத்திற்கு..ஓரெழுத்து வித்தியாசத்தை வைத்து எழுதிய கவிதை இங்கே..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10050
காதலை இறந்து வால வைக்க முடியாது வால்ந்து தான் வால வைக்க முடியும் என்ரு அருமையாக உங்கல் கவிதை மூலம் விலக்கி எருக்கிரீர்கள் நன்பரே .....
நன்றி லதுஜா...ஆழமாகப் படித்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள்...
மறுத்தால் மரணமா? அது கோழைத்தனம். இந்த கவிதையை நான் ஒத்துக்க மாட்டேன். அமரன் அண்ணா.. நிச்சயம் காதல் தேவை.
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks