காதல் என்னும் மாளிகையில்
உன் இனிமையான நினைவுகளை
காற்றாக சுவாசித்துக் கொண்டு
நான் இன்னும் உயிர் வாழ்கின்றேன்.
காதல் என்னும் மாளிகையில்
உன் இனிமையான நினைவுகளை
காற்றாக சுவாசித்துக் கொண்டு
நான் இன்னும் உயிர் வாழ்கின்றேன்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
காதல் மாளிகைதான்
நினைவுகள் காற்றுதான்...
இன்னும்
கடமைகள் உணவாக
பாசங்கள் உடையாக
ரசனைகள் குளியலாக
நித்திய வாழ்வில் பல
நிச்சய நிகழ்வுகள் உள்ளனவே...
வாழ்த்துகள் இனியவள் கவிதைக்கு!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
காதல் என்னும் மாளிகையில்
உன் இனிமையான நினைவுகளை
காற்றாக சுவாசித்துக் கொண்டு
நான் இன்னும் உயிர் வாழ்கின்றேன்.
---------
இப்படி நினைவுகளிலேயே காலம் கடத்திவிடுவதா என்ன...? வேறு நல்ல ஒரு காதலனையோ காதலியையோ தேர்ந்தெடுங்கள்... காதல் மட்டுமேவா வாழ்க்கை...?
இப்பொதாவது
என் நினைவுகளை
காற்றில்
பறக்கவிடாதே
Last edited by இனியவள்; 07-07-2007 at 08:50 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கனவுகளோடு வாழ்ந்தவன்
நினைவுகளோடு வாழ்கிறான்!
காதல் தேல்வியின்
பின்பு!.
கவிதை தைக்கிறது − பாராட்டுக்கள் இனியவள்!.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks