உன் நினைவுகள் வரும்போதெல்லாம்....
ஒரு நட்சத்திரத்தை வரைகிறேன்...!
இப்பொழுது வானத்தை பார் புரியும்....
எத்தனை முறை
உன்னை நினைத்தேன் என்று...!
உன் நினைவுகள் வரும்போதெல்லாம்....
ஒரு நட்சத்திரத்தை வரைகிறேன்...!
இப்பொழுது வானத்தை பார் புரியும்....
எத்தனை முறை
உன்னை நினைத்தேன் என்று...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
காதல் அருமை நண்பரே!
நட்சத்திரங்கள் மறைவதில்லை...
பகலிலும் இருக்கின்றன....
பகலில் மறைக்கப்படுகின்றது...
ஆனால் இரவில் மீண்டும் மின்னுகின்றது..
அதுபோல்த்தான் நினைவுகளும்...
ஆஹா....நல்ல சிந்தனை...வாழ்த்துக்கள் தோழரே.....
என் பரிசாக 50 இ-பணம்...
தொடருங்கள் உங்கள் கவிச்சேவையை..
நல்லகவிதை.அதுசரி வானில் உள்ள அத்தனை நட்சத்திரங்களும் நீங்கள் வரைந்ததா? பாராட்டுக்கள்
Last edited by இணைய நண்பன்; 11-06-2007 at 02:50 PM.
இணையத்தில் ஒரு தோழன்
என் வானம் நீ...!
என்ற தலைப்பே அடியேனை கவந்தது. காரணம் வானாத்தை தொட முடியாது!!! அப்ப காதல் டாண்டனக்கா டண்டனக்காதான்.
ஹி ஹி
அனைத்து கவிதைகளும் அருமை.
.........................................................................................................
என்
நெற்வயல் நீ,
அதில் பூத்த
அத்தனை
நெல்லும் நீ
எண்ணவும் முடியாது
என்றுமே
என்னாலும் இயலாது
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks