Results 1 to 8 of 8

Thread: என் வானம் நீ...!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    என் வானம் நீ...!

    உன் நினைவுகள் வரும்போதெல்லாம்....
    ஒரு நட்சத்திரத்தை வரைகிறேன்...!
    இப்பொழுது வானத்தை பார் புரியும்....
    எத்தனை முறை
    உன்னை நினைத்தேன் என்று...!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Thumbs up

    Quote Originally Posted by vaseegaran View Post
    உன் நினைவுகள் வரும்போதெல்லாம்....
    ஒரு நட்சத்திரத்தை வரைகிறேன்...!
    இப்பொழுது வானத்தை பார் புரியும்....
    எத்தனை முறை
    உன்னை நினைத்தேன் என்று...!
    உங்களுக்கு நினைவுகள் இரவில் மட்டும் தான் வருமோ
    இரவில் தான் நட்சத்திரங்கள் தோன்றும் அதனால் கேட்டேன் தவறு என்றால் மன்னிக்கவும் கவிதை அருமை நண்பரே வாழ்த்துக்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by vaseegaran View Post
    உன் நினைவுகள் வரும்போதெல்லாம்....
    ஒரு நட்சத்திரத்தை வரைகிறேன்...!
    இப்பொழுது வானத்தை பார் புரியும்....
    எத்தனை முறை
    உன்னை நினைத்தேன் என்று...!
    அடடா உங்கள் வேலை தானா அது?

    கவிதை அழகாக உள்ளது வசீகரரே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    உங்களுக்கு நினைவுகள் இரவில் மட்டும் தான் வருமோ
    இரவில் தான் நட்சத்திரங்கள் தோன்றும் அதனால் கேட்டேன் தவறு என்றால் மன்னிக்கவும் கவிதை அருமை நண்பரே வாழ்த்துக்கள்
    நண்பர் இனியவள் அவர்களே கருத்துக்கு நன்றி... அழகாக சொன்னீர்கள்...
    நண்பர் ஓவியன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதல் அருமை நண்பரே!
    நட்சத்திரங்கள் மறைவதில்லை...
    பகலிலும் இருக்கின்றன....
    பகலில் மறைக்கப்படுகின்றது...
    ஆனால் இரவில் மீண்டும் மின்னுகின்றது..
    அதுபோல்த்தான் நினைவுகளும்...
    ஆஹா....நல்ல சிந்தனை...வாழ்த்துக்கள் தோழரே.....
    என் பரிசாக 50 இ-பணம்...
    தொடருங்கள் உங்கள் கவிச்சேவையை..

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    நல்லகவிதை.அதுசரி வானில் உள்ள அத்தனை நட்சத்திரங்களும் நீங்கள் வரைந்ததா? பாராட்டுக்கள்
    Last edited by இணைய நண்பன்; 11-06-2007 at 02:50 PM.
    இணையத்தில் ஒரு தோழன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    என் வானம் நீ...!

    என்ற தலைப்பே அடியேனை கவந்தது. காரணம் வானாத்தை தொட முடியாது!!! அப்ப காதல் டாண்டனக்கா டண்டனக்காதான்.

    ஹி ஹி


    அனைத்து கவிதைகளும் அருமை.

    .........................................................................................................

    என்
    நெற்வயல் நீ,
    அதில் பூத்த
    அத்தனை
    நெல்லும் நீ
    எண்ணவும் முடியாது
    என்றுமே
    என்னாலும் இயலாது



    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by vaseegaran View Post
    உன் நினைவுகள் வரும்போதெல்லாம்....
    ஒரு நட்சத்திரத்தை வரைகிறேன்...!
    இப்பொழுது வானத்தை பார் புரியும்....
    எத்தனை முறை
    உன்னை நினைத்தேன் என்று...!

    ஓ! அதுதானா இந்த நட்சத்திரங்கள்!

    வேறு யாரின் நினைவு வந்தது! நிலாவை வரைந்தீர்கள்?!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •