என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
எப்படியடா முடிந்தது
நான் வசித்த உன் இதயத்தில்
வேரொருத்திக்கு இடம் தர?????
என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
எப்படியடா முடிந்தது
நான் வசித்த உன் இதயத்தில்
வேரொருத்திக்கு இடம் தர?????
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கண்மூடிக் காதலித்ததாலே...!
காதலே கண்மூடிதனமானது உணர்தல் நன்று
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
எப்படியடா முடிந்தது
நான் வசித்த உன் இதயத்தில்
வேரொருத்திக்கு இடம் தர?????
------
கண்களில்தான் உன் பிம்பம் இருந்தது. அதுவும் பிம்பமே... நீ அல்ல.. எனக்குத் தேவை பிம்பங்களல்ல.... நான் நிஜத்துடன் வாழ ஆசைப்படுகின்றேன். நீயோ இலக்கிய உலகில் வேண்டுமானால் சரித்திரமாகலாம். நான் அன்றாட வாழ்க்கையில் நிஜத்துடன் வாழவேண்டுமே...? கற்பனை உலகில் நீ கொள்ளும் காதல் வெறும் பிம்பமே... பிம்பம் நிஜம் ஆவதில்லை... அது ஒரு மாயை...
Last edited by sreeram; 10-06-2007 at 10:43 PM.
இனியவளின் புலம்பலும் அதற்கேற்றாற்போல் அறிஞரின் விளக்கமும் இரசிக்கக்கூடியதாக இருந்தது. உண்மையுங் கூடவே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks