வாழ்க்கை நிஜம்
இல்லை என்பதற்காக
அதை நீ வெறுக்காதே
வாழ்க்கை உன்னை
வெறுக்கும் வரை...
வாழ்க்கை நிஜம்
இல்லை என்பதற்காக
அதை நீ வெறுக்காதே
வாழ்க்கை உன்னை
வெறுக்கும் வரை...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
வாழ்க்கை நிஜமில்லையென்று யார் சொன்னது?
அதை வெறுக்கிறேன் என்று யார் சொன்னது?
அது என்னை வெறுக்குமென்று யார் சொன்னது?
அதை வெறுப்பேன் என்று யார் சொன்னது?
என் வாழ்க்கை என்னுடையது
அது எப்படியிருப்பினும் அழகானது
வாழுமட்டும் வாழ்ந்து பார்ப்போம்
கவிஞன் சொன்னது
வாழு வாழவிடு தத்துவம் எனக்கு பிடித்தது!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இனியவளின் கவிதையும்
சிவா.ஜியின் விளைவுக்கவிதையும்
இரண்டுமே சுவை..
இருவருக்கும் பாராட்டுகள்...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
வாழ்க்கை உன்னை
வெறுக்கும் வரை
வாழ்ந்து விடு.....
வாழ்க்கையை நீ
வெறுக்கும் வரை அல்ல...
நல்ல தத்துவம்..பாராட்டுக்கள் இனியவள்...
சிவாவின் பதில் சிந்திக்க வைக்கும் தித்திப்பு. பாராட்டுக்கள்..
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
வாழ்க்கையில்
வெறுப்பு என்பதை
வெறுக்க வேண்டும்!
வெறுப்பு எங்களை
வெறுக்கும் வரை!!!
பாராட்டுக்கள் இனியவள்!.
வாழ்வாயா கையில்லாமல்...?
அனுபவி...
வாழ்(க்)கை(யோடு)...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks