அடக்கடவுளே.
நானும் தலையங்கத்தை பார்த்துவிட்டு கேள்வி கேற்கப்படுகின்றதாக்கும். விடை தெரியாமல் ஏன் போவான் என்று இவ்வளவு காலமும் தலைகூட வச்சுப்பார்க்கவில்லை. இன்றுதானே ஒரு அறிவுப் புதையல் இருப்பதை கண்டுகொண்டேன்.
மிக்க நன்றி நண்பரே நேம்ஸ்.
அடக்கடவுளே.
நானும் தலையங்கத்தை பார்த்துவிட்டு கேள்வி கேற்கப்படுகின்றதாக்கும். விடை தெரியாமல் ஏன் போவான் என்று இவ்வளவு காலமும் தலைகூட வச்சுப்பார்க்கவில்லை. இன்றுதானே ஒரு அறிவுப் புதையல் இருப்பதை கண்டுகொண்டேன்.
மிக்க நன்றி நண்பரே நேம்ஸ்.
Last edited by விகடன்; 12-06-2007 at 12:45 PM.
தகவலுக்கு மிக்க நன்றி வாத்தியாரே,
நான் எதோ சந்தேகத்தில் கேட்டேன் அதற்கு எதற்கு மன்னிப்பு எல்லாம்....மற்றும் நான் செங்கடலின் வரை படமாக பார்த்து ஒரு யூகமாக தான் சொன்னேன், எங்கு படித்து சொல்லவில்லை
ஆகையால் அதில் தவறிக்கலாம், என்னை மன்னிக்கவும்
நல்ல குறிப்பு கொடுத்துள்ளிர்...இதோ வரைப்படத்தை புரடுக்கிறேன்...
நன்றி லோள்ளுவாத்தியாரே...
---
கேசுவர்
அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
அன்பே சிவம்
தகவலுக்கு நன்றி
சாக்கடல் என்பது ஜோர்தான் பகுதியிலுள்ள நிலத்தால் சூழப்பட்ட ஒரு உவர் நீரேரி.. கடல் நீரின் உப்புத்தன்மையை விட 8 மடங்கு உப்புத்தன்மை அதிகமாகக் காணப்படுவதால் உயிரினங்கள் வாழமுடியாததாலேயே இக்கடல் சாக்கடல் என அழைக்கப்படுகிறது.
செங்கடல் என்பது ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலுள்ள, ஒரு ஆழமான கால்வாய் ஆகும்.
இவற்றைப் பற்றிய மேலதிக தகவல்களுக்காக நானும் எதிர்பார்த்திருக்கின்றேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மேலும் தகவல்கள் தந்தமைக்கு அக்னி அவர்களுக்கு நன்றி
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
நல்ல தகவல்
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
ஏனுங்க சிவசேவகரே சைவ மதத்துல அத பத்தி ஏதாவது சொல்லி இருக்குங்களா?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks