Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 23 of 23

Thread: கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அடக்கடவுளே.
    நானும் தலையங்கத்தை பார்த்துவிட்டு கேள்வி கேற்கப்படுகின்றதாக்கும். விடை தெரியாமல் ஏன் போவான் என்று இவ்வளவு காலமும் தலைகூட வச்சுப்பார்க்கவில்லை. இன்றுதானே ஒரு அறிவுப் புதையல் இருப்பதை கண்டுகொண்டேன்.

    மிக்க நன்றி நண்பரே நேம்ஸ்.
    Last edited by விகடன்; 12-06-2007 at 12:45 PM.

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    கேசுவரா உலகில் உள்ள அனைத்து கடல்களும் பிரிந்திருக்க வில்லை.
    செங்கடல் என்பது எங்கேயோ இருக்கும் ஒரு தனி கடல் அல்ல (நான் அதை Land Locked என்று தவறாக கூறி விட்டேன்)
    அது இந்துமாகடலுடன் தொடர்பு வைதிருகிறது ஒரு மூலையில்.
    தகவலுக்கு மிக்க நன்றி வாத்தியாரே,
    மற்றும் நான் செங்கடலின் வரை படமாக பார்த்து ஒரு யூகமாக தான் சொன்னேன், எங்கு படித்து சொல்லவில்லை
    ஆகையால் அதில் தவறிக்கலாம், என்னை மன்னிக்கவும்
    நான் எதோ சந்தேகத்தில் கேட்டேன் அதற்கு எதற்கு மன்னிப்பு எல்லாம்....
    நல்ல குறிப்பு கொடுத்துள்ளிர்...இதோ வரைப்படத்தை புரடுக்கிறேன்...
    நன்றி லோள்ளுவாத்தியாரே...
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஜாவா View Post
    அடக்கடவுளே.
    நானும் தலையங்கத்தை பார்த்துவிட்டு கேள்வி கேற்கப்படுகின்றதாக்கும். விடை தெரியாமல் ஏன் போவான் என்று இவ்வளவு காலமும் தலைகூட வச்சுப்பார்க்கவில்லை. இன்றுதானே ஒரு அறிவுப் புதையல் இருப்பதை கண்டுகொண்டேன்.

    மிக்க நன்றி நண்பரே நேம்ஸ்.
    நன்றி
    நேம்ஸ் என்று கூறுவதை விட சித்தர் என்று கூறவும்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by namsec View Post
    நேம்ஸ் என்று கூறுவதை விட சித்தர் என்று கூறவும்
    அப்படியே ஆகட்டும்

  5. #17
    புதியவர்
    Join Date
    17 May 2007
    Posts
    28
    Post Thanks / Like
    iCash Credits
    8,951
    Downloads
    0
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    உலகிலேயே உப்பு அதிகமான சாக்கடல் பற்றியும், காஸ்பியன் கடல் பற்றியும் கருங்கடல் பற்றியும் எழுதி இருக்கலாம்
    செங்கடலும், சாக்கடலும் ஒன்றா? இல்லை வேறுவேறா? தெரிந்தவர்கள் விளக்குகங்களேன்?

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஜே.எம் View Post
    செங்கடலும், சாக்கடலும் ஒன்றா? இல்லை வேறுவேறா? தெரிந்தவர்கள் விளக்குகங்களேன்?
    சாக்கடல் என்பது ஜோர்தான் பகுதியிலுள்ள நிலத்தால் சூழப்பட்ட ஒரு உவர் நீரேரி.. கடல் நீரின் உப்புத்தன்மையை விட 8 மடங்கு உப்புத்தன்மை அதிகமாகக் காணப்படுவதால் உயிரினங்கள் வாழமுடியாததாலேயே இக்கடல் சாக்கடல் என அழைக்கப்படுகிறது.

    செங்கடல் என்பது ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலுள்ள, ஒரு ஆழமான கால்வாய் ஆகும்.

    இவற்றைப் பற்றிய மேலதிக தகவல்களுக்காக நானும் எதிர்பார்த்திருக்கின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    மேலும் தகவல்கள் தந்தமைக்கு அக்னி அவர்களுக்கு நன்றி
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    நல்ல தகவல்
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஏனுங்க சிவசேவகரே சைவ மதத்துல அத பத்தி ஏதாவது சொல்லி இருக்குங்களா?
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ஏனுங்க சிவசேவகரே சைவ மதத்துல அத பத்தி ஏதாவது சொல்லி இருக்குங்களா?
    பெயருக்கு ஏத்தார் போல் நீர் லோல்லுபன்னுகிற கேள்விய கேட்கிறீர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •