Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: தூக்கம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Red face தூக்கம்

    வேதனைகள் மனதினில்
    நுழைந்ததனால்
    கண்களில் தூக்கம்
    நுழைய மறுக்கிறது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    வேதனைகள் மனதினில்
    நுழைந்ததனால்
    கண்களில் தூக்கம்
    நுழைய மறுக்கிறது
    தூக்கம் நுழையா
    விழிகளில்
    துக்கத்தின் தாக்கம்
    தெரிகின்றது.

    பாராட்டுகள் இனியவள்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வேதனையை மறந்தால்
    விடியும்வரை தூக்கம்
    சலனமற்ற மனம்
    சயணம் கொள்ளும் நிஜம்!
    நான்குவரியில் நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by இனியவள் View Post
    வேதனைகள் மனதினில்
    நுழைந்ததனால்
    கண்களில் தூக்கம்
    நுழைய மறுக்கிறது
    தூக்கம் கண்களில் நுழைவது இல்லை
    அப்படி நுழையுமெனில்
    கண்களை மூடிக்கொண்டு ஏன்
    தூக்கம் வரைல்லையென்று
    புகார் சொல்கிறீர்கள்

    (இது உண்மைஎன்றால் கண்களைத் திறந்து வைத்தால் அல்லவா தூக்கம் நுழையும்???)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இனியவளின் கவலை அறிந்து கொண்டோம்.
    பெரும்பாலும் காதல்த்தோழ்வியின் கவிதைகளாகவே தருகிறீர்களே. சற்று முன்னோக்கி சென்று உங்கள் காதலைப்பார்த்தால் சிலிங்கார ரசத்துடன் பலது தட்டுப்படலாம் அல்லவா?
    Last edited by விகடன்; 10-06-2007 at 02:22 PM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    தூக்கம் கண்களில் நுழைவது இல்லை
    அப்படி நுழையுமெனில்
    கண்களை மூடிக்கொண்டு ஏன்
    தூக்கம் வரைல்லையென்று
    புகார் சொல்கிறீர்கள்

    (இது உண்மைஎன்றால் கண்களைத் திறந்து வைத்தால் அல்லவா தூக்கம் நுழையும்???)
    அதானே.? அதே போல் தூங்கிய பிறகு யாரும் தூக்கம் வந்துவிட்டது என்று சொல்வதில்லை..! ச்சே..! எப்படியெல்லாம் சிந்திச்சி மேதையாகிக்கிட்டு வர்றோம்..!

    நோபல் பரிசை ரெடி பண்ணி வையுங்கப்பா..!!
    அன்புடன்,
    இதயம்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இந்த சிந்தனைக்கு பரிசு நோ-பல் சம்மதமா? ஆமாம் இதயத்துக்கு பல் இருக்கா...?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இந்த சிந்தனைக்கு பரிசு நோ-பல் சம்மதமா? ஆமாம் இதயத்துக்கு பல் இருக்கா...?
    கடிக்கின்றதே...இருக்கும் என நினைக்கின்றேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இந்த சிந்தனைக்கு பரிசு நோ-பல் சம்மதமா? ஆமாம் இதயத்துக்கு பல் இருக்கா...?
    இதயத்துக்கு பல் அவசியமில்ல.!

    இதயத்தில் தமனிகளும், சிரைகளும், இரத்த தந்துகிகளும், நாளங்களும், இரத்தமும் இன்னபிற அசைவ ஐட்டங்களோடு அன்பு என்னும் அற்புத விஷயத்தால் நிறைந்து இருக்கும்.

    எங்க ஊர்ல எல்லாருக்கும் பல் வாயில இருக்கும். இதயத்துல இல்லை..!!

    காமெடி, செண்டிமெண்ட, பழிக்கு பழி எல்லாம் டச் பண்ணியாச்சி.
    Last edited by இதயம்; 10-06-2007 at 02:29 PM.
    அன்புடன்,
    இதயம்

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இருக்கும் இருக்கும். அதுவும் கல்யாணராமன் போல். அதுதான் இந்த கடி கடிக்கிறார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    கண்களை மூடினால்தான்
    தூக்கம் வருகின்றது!
    தூக்கம் வரும்வரை,
    கண்கள் விழித்தேதான் கிடக்கின்றது!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    காதலர்கள் கண்களை மூடிக்கொண்டுதான்
    விழித்துக் கொண்டிருக்கிறார்கள்...

    அப்ப காந்தாரி தூங்கவேயில்லையா இல்லைத் தூங்கிக்கொண்டே இருந்தாங்களா ஷீ-நிஷி?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •