வேதனைகள் மனதினில்
நுழைந்ததனால்
கண்களில் தூக்கம்
நுழைய மறுக்கிறது
வேதனைகள் மனதினில்
நுழைந்ததனால்
கண்களில் தூக்கம்
நுழைய மறுக்கிறது
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
வேதனையை மறந்தால்
விடியும்வரை தூக்கம்
சலனமற்ற மனம்
சயணம் கொள்ளும் நிஜம்!
நான்குவரியில் நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இனியவளின் கவலை அறிந்து கொண்டோம்.
பெரும்பாலும் காதல்த்தோழ்வியின் கவிதைகளாகவே தருகிறீர்களே. சற்று முன்னோக்கி சென்று உங்கள் காதலைப்பார்த்தால் சிலிங்கார ரசத்துடன் பலது தட்டுப்படலாம் அல்லவா?
Last edited by விகடன்; 10-06-2007 at 02:22 PM.
இந்த சிந்தனைக்கு பரிசு நோ-பல் சம்மதமா? ஆமாம் இதயத்துக்கு பல் இருக்கா...?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இதயத்துக்கு பல் அவசியமில்ல.!
இதயத்தில் தமனிகளும், சிரைகளும், இரத்த தந்துகிகளும், நாளங்களும், இரத்தமும் இன்னபிற அசைவ ஐட்டங்களோடு அன்பு என்னும் அற்புத விஷயத்தால் நிறைந்து இருக்கும்.
எங்க ஊர்ல எல்லாருக்கும் பல் வாயில இருக்கும். இதயத்துல இல்லை..!!
காமெடி, செண்டிமெண்ட, பழிக்கு பழி எல்லாம் டச் பண்ணியாச்சி.
Last edited by இதயம்; 10-06-2007 at 02:29 PM.
அன்புடன்,
இதயம்
இருக்கும் இருக்கும். அதுவும் கல்யாணராமன் போல். அதுதான் இந்த கடி கடிக்கிறார்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கண்களை மூடினால்தான்
தூக்கம் வருகின்றது!
தூக்கம் வரும்வரை,
கண்கள் விழித்தேதான் கிடக்கின்றது!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
காதலர்கள் கண்களை மூடிக்கொண்டுதான்
விழித்துக் கொண்டிருக்கிறார்கள்...
அப்ப காந்தாரி தூங்கவேயில்லையா இல்லைத் தூங்கிக்கொண்டே இருந்தாங்களா ஷீ-நிஷி?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks