Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: காதல் நீயடி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    காதல் நீயடி

    வீணையடி நீ எனக்கு
    மீட்டும்வரை

    தேவதை நீயடி
    சுவைக்கும்வரை

    காதல் நீயடி
    முதலெழுத்து
    மாறும்வரை

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வீணையடி நீ எனக்கு
    மீட்டும்வரை

    தேவதை நீயடி
    சுவைக்கும்வரை

    காதல் நீயடி
    முதலெழுத்து
    மாறும்வரை
    சுவைக்கும் படியான கவிதை.அந்த முதலெழுத்து என்ன?
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இக்ராம் View Post
    சுவைக்கும் படியான கவிதை.அந்த முதலெழுத்து என்ன?
    காதலின் முதல் எழுத்தை சா என மாற்றிப்பாருங்கள். இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அது தானே கவிதையின் சிறப்பு டச்..! காதல் என்பது சாதல் ஆகும் வரை என்று சொல்கிறார் அமரன்.. அப்படித்தானே நண்பரே..?
    அன்புடன்,
    இதயம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.
    ஏன்... நல்லாத்தானே போய்ட்டிருக்கு...?? (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
    அன்புடன்,
    இதயம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இதயம் View Post
    அது தானே கவிதையின் சிறப்பு டச்..! காதல் என்பது சாதல் ஆகும் வரை என்று சொல்கிறார் அமரன்.. அப்படித்தானே நண்பரே..?
    அப்படியும்தான் இதயம்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    காதலின் முதல் எழுத்தை சா என மாற்றிப்பாருங்கள். இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.
    நன்றி நண்பரே
    இணையத்தில் ஒரு தோழன்

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வீணையடி நீ எனக்கு
    மீட்டும்வரை

    தேவதை நீயடி
    சுவைக்கும்வரை

    காதல் நீயடி
    முதலெழுத்து
    மாறும்வரை
    முதலெழுத்து என்றால் அவளின் இனிஷியல்.அது திருமணத்துக்குப்பிறகு மாறுமல்லவா? அப்படி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்.(அப்படி நினைக்கிறேன்)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    காதலின் முதல் எழுத்தை சா என மாற்றிப்பாருங்கள். இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.
    பண்படவர்களின் பகுதியில் கவிதை படைத்து புகுந்து விளையாடுமளவிற்க்கு கவிதையிலே கவித்திரன், புலமை எல்லாம் வந்தாச்சா!!! பெரிய தில்லாலங்கடிதான் (நன்றி:பிரதீப்)


    கவிதையின் விமர்சனம்.

    காதல் ஒரு வீணையின் ராகம், காதலி முக்கனியின் சுவை,

    இல்லையேனில்................................... சாதலும் ஒரூ சுவைதானோ

    காதல் இல்லயேன் சாதல்.....
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    முதலெழுத்து என்றால் அவளின் இனிஷியல்.அது திருமணத்துக்குப்பிறகு மாறுமல்லவா? அப்படி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்.(அப்படி நினைக்கிறேன்)
    உங்க பாட்டில் சொன்னது போல் காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும் மறந்து போகலாம், ஆனால், திருமணத்திற்கு பிறகு காதல் மறந்து போகுமா..?

    குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க சிவா.ஜி..!!
    அன்புடன்,
    இதயம்

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எனக்கு சத்தியமாக அந்த மாதிரி என்னமெல்லாம் இல்லை. சும்மா அப்படியிருக்குமோ....என்றுதான் சொன்னேன். குடும்பத்தில் குழப்பமா..?நாராயணா நாராயணா......
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    முதலெழுத்து என்றால் அவளின் இனிஷியல்.அது திருமணத்துக்குப்பிறகு மாறுமல்லவா? அப்படி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்.(அப்படி நினைக்கிறேன்)
    கவிதையின் இன்னொரு முகத்தை கரக்டா காட்ச்பண்ணிட்டீங்க.
    இப்போ இதை மனதில் இருத்தி முதல் வரிகளைப் படியுங்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •