வீணையடி நீ எனக்கு
மீட்டும்வரை
தேவதை நீயடி
சுவைக்கும்வரை
காதல் நீயடி
முதலெழுத்து
மாறும்வரை
வீணையடி நீ எனக்கு
மீட்டும்வரை
தேவதை நீயடி
சுவைக்கும்வரை
காதல் நீயடி
முதலெழுத்து
மாறும்வரை
அது தானே கவிதையின் சிறப்பு டச்..! காதல் என்பது சாதல் ஆகும் வரை என்று சொல்கிறார் அமரன்.. அப்படித்தானே நண்பரே..?
அன்புடன்,
இதயம்
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பண்படவர்களின் பகுதியில் கவிதை படைத்து புகுந்து விளையாடுமளவிற்க்கு கவிதையிலே கவித்திரன், புலமை எல்லாம் வந்தாச்சா!!! பெரிய தில்லாலங்கடிதான் (நன்றி:பிரதீப்)
கவிதையின் விமர்சனம்.
காதல் ஒரு வீணையின் ராகம், காதலி முக்கனியின் சுவை,
இல்லையேனில்................................... சாதலும் ஒரூ சுவைதானோ
காதல் இல்லயேன் சாதல்.....
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
எனக்கு சத்தியமாக அந்த மாதிரி என்னமெல்லாம் இல்லை. சும்மா அப்படியிருக்குமோ....என்றுதான் சொன்னேன். குடும்பத்தில் குழப்பமா..?நாராயணா நாராயணா......
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks