சதிராட்டத்தை இதில் தொடர்வோம்
லெமூரியாவை தொடர வேறு இணைப்பை
மன்றத்தாரேத் தாருங்கள்
சதிராட்டத்தை இதில் தொடர்வோம்
லெமூரியாவை தொடர வேறு இணைப்பை
மன்றத்தாரேத் தாருங்கள்
கௌதமன்..
உங்கள் வரிகளில் சொற்கள் சிலம்பெடுத்து ஆடுவதால் இங்கே நகர்த்தினேன். உங்கள் நோக்கம் அறியத் தந்த பின்பு தவறோ என்று யோசிக்கிறேன்.
உங்கள் நோக்கத்துடன் லொல்லு வாத்தியார் என்ற அன்பர் தொடங்கிய திரி இருக்க வேண்டும். அதிலும் தொடரலாம்.. இதிலும் தொடரலாம்.. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25587
இன்பத் தமிழமுதை இங்கு நீர் ஊற்று
தமிழ்மன்ற சோலைக்கு அதுதானே நீரூற்று
நீர் நீரூற்றினால்
நீரால் நிலம் கொழிக்கும்
நீரோ தினம் செழிப்பீர்
வற்றாத நீரூற்றாய் நீரிருக்க
பற்றில்லாமையால்
நீர் நீரில் மறைந்ததேனோ.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks