Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 25

Thread: லிகர ளிகர ழிகர கிறுக்கல்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by வரிப்புலி View Post
    அமரனே இப்படி எல்லாம் கலக்குவீங்களா?
    எனக்கு தெறியலையே சாமி...

    மிகவும் ரசித்தேன்
    வாழ்த்துக்கள்
    நன்றி
    நன்றி வரிப்புலி...
    Last edited by அமரன்; 10-06-2007 at 02:38 PM.

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆஹா அமரா அழகான வார்த்தை விளையாட்டு.ழவும், லவும்,ளவும் கூடிகும்மியடிக்கும் கவிதை. வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அர்த்தமும் இணையும்போது அதன் சுவையே தனி.

    குழிதனை வலியுடன்
    பிழிந்தது
    பிழிகையில் பொழிப்பது
    பொழிந்தது
    இந்த வரிகளில் குழி என்பது இதயத்தைதானே குறிக்கிறது? பொழிப்பது பொழிந்தது என்றால் கண்ணீரா?
    நன்றி சிவா....
    குழி என்பது இதயத்தையே குறிக்கின்றது...
    நினைவுகள் இதயத்தை வலிக்குமாறு பிழிந்தது. அதனால் பொழிப்பு (பாட்டு என நினைத்தே எழுதினேன். உங்கள் கருத்தும் சரியாகப் பொருந்துகின்றது சிவா.) மழை போல பொழிகின்றது.
    Last edited by அமரன்; 10-06-2007 at 12:35 PM.

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஜாவா View Post
    கண்கள் பார்க்கையில் காதல் மலரவில்லை. காதல் மலரும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

    -------
    அமரனின் விளக்கம்

    காதல் கிடைக்காதா என்ற கிலியில் சலிப்படைகையில் நீ என்கண்முன் ஜொலித்தாய்.
    அப்படி நீ ஜொலிக்கும்போது என் மூளையில் மூளி சிலிர்த்தது. உணர்வு உதித்தது...
    -------

    காதலுடன் இருக்கையில் இன்பம் அளவின்றி வளர்ந்தது. அப்படியாக வளர்கையில் பிற இன்னல்களால் அதற்கு பங்கமுண்டாகியது.


    பழய காலங்களை எண்ணும்போது சிறையாக இருந்தது, அந்த வலி உறுத்துகையில் கண்களில் நீர் அரும்பியது.

    நெஞ்சை அடைத்து உயிரை சித்திரைவதை செய்தது. அதன் பிரகாரமாக கண்களால் கண்ணீர் மழையாக கட்டுக்கடங்காது வழிந்தது.
    ஒரே அலை வரிசையில் இருவரும் உள்ளோமோ?. ரொம்ப நெருக்கமாக இருக்கின்றது....பாராட்டுகளும் நன்றியும்....

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான கவிதை போலும், சும்மா ஒன்னும் தெரியாமல், புரியாமல் 'அருமையான கவிதை, வார்த்தைகளின் வரிகள் அழகு' என்று ஒரு பின்னூட்டம் போட எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும் அமரன்.

    ஆதவா, ஷீ-நிஷி, அக்கினி, மற்றும் யாறேனும் சற்று விரிவான விமர்சனம் போட்டால் மகிழ்வேன். நன்றி.

    அமரன், உங்க திறமையை கண்டு வியந்துப்போனேன். நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியா View Post
    அருமையான கவிதை போலும், சும்மா ஒன்னும் தெரியாமல், புரியாமல் 'அருமையான கவிதை, வார்த்தைகளின் வரிகள் அழகு' என்று ஒரு பின்னூட்டம் போட எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும் அமரன்.

    ஆதவா, ஷீ-நிஷி, அக்கினி, மற்றும் யாறேனும் சற்று விரிவான விமர்சனம் போட்டால் மகிழ்வேன். நன்றி.

    அமரன், உங்க திறமையை கண்டு வியந்துப்போனேன். நன்றி.
    பின்னூட்டங்களை வாசித்துப்பாருங்கள் ஓவி. புரியலாம் என நினைக்கின்றேன்..

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நான் ஒரு திரியில் அனைத்து பின்னூட்டங்களையும் வாசித்துவிட்டுதான், பின்னூட்டமிடுவேன். 100 பக்கங்கள் இருந்தாலும் வாசிப்பேன். இங்கும் வாசித்தேன். ஆனாலும் புரியவில்லை. நன்றி அமர்.


    பின் குறிப்பு
    நல்ல கவிதைக்கு ஒரு அருமையான விமர்சனத்தை அடியேன் எதிர்ப்பார்க்கிறேன், விமர்சனம் உங்கள் கவிதையை உயர்த்தும்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியா View Post
    நான் ஒரு திரியில் அனைத்து பின்னூட்டங்களையும் வாசித்துவிட்டுதான், பின்னூட்டமிடுவேன். 100 பக்கங்கள் இருந்தாலும் வாசிப்பேன். இங்கும் வாசித்தேன். ஆனாலும் புரியவில்லை. நன்றி அமர்.


    பின் குறிப்பு
    நல்ல கவிதைக்கு ஒரு அருமையான விமர்சனத்தை அடியேன் எதிர்ப்பார்க்கிறேன், விமர்சனம் உங்கள் கவிதையை உயர்த்தும்.
    நன்றி ஓவியாக்கா..

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    உங்கள் கவிதையை வாசித்ததில் என் நாக்கு சிக்கிக்கொண்டுவிட்டது. அத்தனை சிக்கலான ள, ல,ழகரம் கொண்டு வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். இந்த கவிதை உங்களுடைய தமிழ் மற்றும் கவிப்புலமையை காட்டுகிறது. இந்த கவிதை என்னுடைய தமிழ் வறுமையை காட்டுகிறது. எத்தனை முறை படித்தாலும் சுயமாய் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

    புதுமையாய் கவிதை செய்து கவிதையில் புதுமை செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் நண்பர் என்பதில் எனக்கு பெருமை. உங்களுடைய கவி பண்டித்யத்தை காட்ட அவ்வப்போது இது போன்ற கவிதையும் கொடுங்கள். நாங்கள் ரசித்து சுவைக்க எப்போதும் எளிமையான கவிதை கொடுங்கள். பாராட்டுகள் அமரன்..!!
    அன்புடன்,
    இதயம்

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    எனக்கு இந்த பாணி கவிதை முற்றிலும் புதிதாய் இருக்கிறது அமரன்.. உண்மையாகவே சொல்கிறேன். எனக்கு புரியவில்லை. ஆதவா இதை இன்னும் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.. ஆனால் வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ஓவி அபீட்டு, ஷீயும் அப்பீட்டு,,

    ஆதவாவும் அக்கினியும் அலசினால்தான் உண்டு.

    அமரன், கவிதை பிரமாதம் காரணம்

    ஷீ: வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இதயம் View Post
    உங்கள் கவிதையை வாசித்ததில் என் நாக்கு சிக்கிக்கொண்டுவிட்டது. அத்தனை சிக்கலான ள, ல,ழகரம் கொண்டு வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். இந்த கவிதை உங்களுடைய தமிழ் மற்றும் கவிப்புலமையை காட்டுகிறது. இந்த கவிதை என்னுடைய தமிழ் வறுமையை காட்டுகிறது. எத்தனை முறை படித்தாலும் சுயமாய் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

    புதுமையாய் கவிதை செய்து கவிதையில் புதுமை செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் நண்பர் என்பதில் எனக்கு பெருமை. உங்களுடைய கவி பண்டித்யத்தை காட்ட அவ்வப்போது இது போன்ற கவிதையும் கொடுங்கள். நாங்கள் ரசித்து சுவைக்க எப்போதும் எளிமையான கவிதை கொடுங்கள். பாராட்டுகள் அமரன்..!!
    தலைவா...ஏதோ கிறுக்கினேன். அதற்குப் போய் இப்படியா? பாராட்டு மாதிரியான வாரலா? இல்லை வாரல் போன்ற பாராட்டா? எப்படி இருந்தாலும் நன்றிங்க..

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியா View Post
    ஓவி அபீட்டு, ஷீயும் அப்பீட்டு,,

    ஆதவாவும் அக்கினியும் அலசினால்தான் உண்டு.

    அமரன், கவிதை பிரமாதம் காரணம்

    ஷீ: வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன.
    உண்மைதான் ஓவி. கவிதையில் கருவில் சில வேளைகளில் நான் தோற்று விட்டாலும் வார்த்தை ஜாலத்தில் ஜெயித்துவிட்டேன் என நினைக்கின்றேன். நிஷியின் பின்னூட்டம் அதை உறுதிப்படுத்துகின்றது. நன்றி நிஷி உங்க பின்னூட்டம் என் தமிழுக்கு ஊட்டம்.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •