அருமையான கவிதை போலும், சும்மா ஒன்னும் தெரியாமல், புரியாமல் 'அருமையான கவிதை, வார்த்தைகளின் வரிகள் அழகு' என்று ஒரு பின்னூட்டம் போட எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும் அமரன்.
ஆதவா, ஷீ-நிஷி, அக்கினி, மற்றும் யாறேனும் சற்று விரிவான விமர்சனம் போட்டால் மகிழ்வேன். நன்றி.
அமரன், உங்க திறமையை கண்டு வியந்துப்போனேன். நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
நான் ஒரு திரியில் அனைத்து பின்னூட்டங்களையும் வாசித்துவிட்டுதான், பின்னூட்டமிடுவேன். 100 பக்கங்கள் இருந்தாலும் வாசிப்பேன். இங்கும் வாசித்தேன். ஆனாலும் புரியவில்லை. நன்றி அமர்.
பின் குறிப்பு
நல்ல கவிதைக்கு ஒரு அருமையான விமர்சனத்தை அடியேன் எதிர்ப்பார்க்கிறேன், விமர்சனம் உங்கள் கவிதையை உயர்த்தும்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
உங்கள் கவிதையை வாசித்ததில் என் நாக்கு சிக்கிக்கொண்டுவிட்டது. அத்தனை சிக்கலான ள, ல,ழகரம் கொண்டு வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். இந்த கவிதை உங்களுடைய தமிழ் மற்றும் கவிப்புலமையை காட்டுகிறது. இந்த கவிதை என்னுடைய தமிழ் வறுமையை காட்டுகிறது. எத்தனை முறை படித்தாலும் சுயமாய் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
புதுமையாய் கவிதை செய்து கவிதையில் புதுமை செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் நண்பர் என்பதில் எனக்கு பெருமை. உங்களுடைய கவி பண்டித்யத்தை காட்ட அவ்வப்போது இது போன்ற கவிதையும் கொடுங்கள். நாங்கள் ரசித்து சுவைக்க எப்போதும் எளிமையான கவிதை கொடுங்கள். பாராட்டுகள் அமரன்..!!
அன்புடன்,
இதயம்
எனக்கு இந்த பாணி கவிதை முற்றிலும் புதிதாய் இருக்கிறது அமரன்.. உண்மையாகவே சொல்கிறேன். எனக்கு புரியவில்லை. ஆதவா இதை இன்னும் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.. ஆனால் வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஓவி அபீட்டு, ஷீயும் அப்பீட்டு,,
ஆதவாவும் அக்கினியும் அலசினால்தான் உண்டு.
அமரன், கவிதை பிரமாதம் காரணம்
ஷீ: வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks