உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பிரியமானவளே!
பிரியமானவளே!
நீ வருவாய் என − நான்
பார்வை ஒன்றே போதும் என்று
ஆசையாய் காத்திருந்த வேளை
நினைத்தேன் வந்தாய் போல*
மின்னலே என −நீ
அமர்களமாய்
வந்தாய் − கலமெல்லாம்
காதல் வழ்க என்று
ஆஹா...
பார்த்தாலே பரவசமாய்..
நான் உண்ணைக்
கண்டதும்−சமுத்திரத்தில்
நீந்துவது போல குஷியானேன்
கண்ணுக்குள் நிலவய்....
உயிரே..
அந்தரோஜா வனத்தில்
பூவெல்லாம் உன் வாசமடி−உன்னில்
நேசம் கொண்டு − ராஜ
நடை போட்டு
பாஷ்ஷா மாதிரி
மன்னன் நடை நடந்து
பத்ரியாய் நான் − உன்னில்
லவ்டுடே சொல்ல
ஒன்ஸ்மோராய் − ஜீன்ஸ் போட்டு
டூயட் பாடி நான் வருவேன்
லேடீஸ் அன்ட்
ஜென்டில்மனாய்..
சினேகிதியே....
பயணங்கள் முடியாத
கிழக்கே போகும் ரயிலில்
பூவே உனக்காக − ஈரமான்
ரோஜாவோடு....
ப்ரியமுடன் − காதல்
கவிதை எழுதி − சொன்னால்
தான் காதலா என்று
முதல்வன் போல்
நிம்மதி இழந்தேன்
உன்னைப் பிரிந்து − உன்
நினைவிருக்கும் வ*ரை.
தஜ்மஹால் − இல்
சாஜஹானய் − உள்ளத்தை
அள்ளித் தா (ந்ததால்) − காதலே
நிம்மதி என்று − ஆசையில்
ஒர் கடிதம் எழுதி − அங்கே
சிடிசன் ஆகிடுவோம்.
பெண்ணின் மானதைத் தொட்டு
உள்ளம் கொள்ளை போனதால்
லூட்டி அடித்து − காதல்
தேசத்தில் − விண்ணுக்கும்
மண்ணுக்கும் − வான்வில்(லால்)
காதல் கோட்டை கட்டி
வண்ணத் தமிழ்
பாட்டுப் பாடி − காதலுக்கு
மரியாதை செய்து − காதலர்
தினத்தில் − கதலன்
காதல் பரிசோடு − காதலி(க்கு)
குட்லக் சொல்ல − அவள்
வருவாளா? (ள்) − என
மெளன ராகம்
இசைத்து − கலமெல்லாம்
காத்திருப்பேன்.
அன்புடன்.....
ஆளவந்தன்.
Last edited by aromabest; 04-08-2007 at 08:14 AM.
சினிமாவில் பெயரால்
அரோமா தந்த கவிதை
பெஸ்ட் ரகம்.
பாராட்டுக்கள் அரோமாபெஸ்ட்.
வாழ்த்துக்கள் அரோமாபெஸ்ட்..
படத்தின் தலைப்புகளைச்
சூடி கவிதைகள் வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks