உன் இமைகள் வேகமாகக்
படபடக்க காரணம்....!
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்...!!
உன் இமைகள் வேகமாகக்
படபடக்க காரணம்....!
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்...!!
Last edited by வசீகரன்; 11-06-2007 at 04:56 AM.
அசத்தல் வாக்கியம் கவிதைஆனது
நன்றி
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
காதலுக்கு நிறைய கவிதை வருகிறது. கத்திரிக்காய்க்கு கவிதை எழுதச்சொன்னால் நம்ம மனோஜ் நல்லா எழுதுவார். இதயத்துடிப்போடு அவள் விளையாடும் ஆபத்தான காதல் விளையாட்டு வெறும் துடிப்போடு நிற்காமல் மண'முடிப்பில்' முடியவேண்டும்.
Last edited by சிவா.ஜி; 09-06-2007 at 02:11 PM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கவிதை நன்றாக இருக்கிறது. ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதலாமே?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks