அந்தி மழைக்கு ஒதுங்கினேன் உன் வீட்டு தாழ்வாரத்தில் மழை நின்ற பின் புறப்பட எத்தனித்தபோது முகம் பார்த்தேன் பூ பூத்தாய் புதிய தடம் கால்கள் தயங்கின... பழகி நெருங்கி மகிழ்ந்து நெகிழ்ந்த நேற்றைய பொழுதுகள் மறுபடியும் பூக்காதா....? மழை பொழிகிறது நான் நனைகிறேன் நீ....?
Bookmarks