Results 1 to 5 of 5

Thread: மழை நினைவுகள்....!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    மழை நினைவுகள்....!

    அந்தி மழைக்கு ஒதுங்கினேன் உன் வீட்டு தாழ்வாரத்தில் மழை நின்ற பின் புறப்பட எத்தனித்தபோது முகம் பார்த்தேன் பூ பூத்தாய் புதிய தடம் கால்கள் தயங்கின... பழகி நெருங்கி மகிழ்ந்து நெகிழ்ந்த நேற்றைய பொழுதுகள் மறுபடியும் பூக்காதா....? மழை பொழிகிறது நான் நனைகிறேன் நீ....?

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கண சந்தர்ப்பத்தில் உண்டான இதயப் பறிகொடுப்போ பரிமாற்றமோ என்ற இக்கட்டான நிலையினை உணர்த்தும் கவிதை அருமை.

    வடிவந்தன் செதுக்கப்படல் வேண்டும்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.......!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by vaseegaran View Post

    அந்தி மழைக்கு
    ஒதுங்கினேன்

    உன்
    வீட்டு தாழ்வாரத்தில்
    மழை

    நின்ற பின்
    புறப்பட
    எத்தனித்தபோது
    முகம்
    பார்த்தேன் - பூ
    பூத்தாய்

    புதிய தடம்
    கால்கள் தயங்கின...

    பழகி
    நெருங்கி
    மகிழ்ந்து
    நெகிழ்ந்த
    நேற்றைய பொழுதுகள்
    மறுபடியும் பூக்காதா....?

    மழை
    பொழிகிறது
    நான்
    நனைகிறேன்
    நீ....?
    அன்பு வசீகரன்,

    கவிதைகளை இப்படி பதிங்கள். அப்பொழுதுதான் படிக்க வசதியாக இருக்கும்.

    பதிப்பதில் எதேனும் பிரச்சனை இருந்தால் தயங்காமல் உதவி கேளுங்கள். மன்ற நண்பர்கள் உதவுவார்கள்.

    நன்றி,


    கவிதை அருமை, ரசித்தேன்.

    பின் குறிப்பு
    தங்களுடைய அனைத்து கவிதைகளையும் எடிட் செய்து மற்றிவிடுங்கள்.
    Last edited by ஓவியா; 09-06-2007 at 11:40 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கவிதையில் வார்த்தைகளை ஏன் அடுக்குகிறோம்?

    நீண்டு எழுதியிருந்தால் அது சென்றடையும் பார்வை குறைவாகவே இருக்கும். படிப்பவர்களுக்கும் ஒரு கவிதைத் தனமாக அந்த வரிகள் தெரியாது. எப்படி எழுதினாலும் கவிதை என்று புதுக்கவிதை இலக்கணமிட்டு செல்வதால் இத்தகைய பிரச்சனைகள்.. இலக்கணங்கள் முறைப்படி வேண்டாம். படிப்பதற்கு ஏதுவாகவாவது கொடுக்கலாமே?

    எப்படியும்
    கவிதை அருமை வசீகரன்.. ஆனால் ஓவியாக்காவின் உழைப்பில்தான் படிக்கமுடிந்ததே தவிர உங்கள் வரிகளை நீங்கள் எழுதி எம்மால் படிக்க இயலவில்லை.

    கவிதை நடைக்கு மாற்ற முடியும் உங்களால்... மாற்றூங்கள்..

    நன்றி.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •