வாழ்க்கை என்பது கவிதை..
அதில் இருக்கும் வரிகள் நீ
கவிதைக்கு அழகு சோர்ப்பது வரிகள்
என் வாழ்க்கைக்கு உயிராய்
இருப்பது உன் நினைவுகள்
வாழ்க்கை என்பது கவிதை..
அதில் இருக்கும் வரிகள் நீ
கவிதைக்கு அழகு சோர்ப்பது வரிகள்
என் வாழ்க்கைக்கு உயிராய்
இருப்பது உன் நினைவுகள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
ஒப்புமை இனிமை இனியவள் அவர்களே
கவிதையை வாழ்க்கைப் படுத்தும் நீங்கள்
அழகு சேர்க்கும் வரிகளை சோர்க்க வைத்துவிட்டீர்களே.. இறுதி வரிகள் சற்று மாற்றமிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. நேரடியாக நினைவுகளுக்குச் செல்வதை விட கவிதைக் கரு அல்லது நடை இது சம்பந்தமாக ஏதும் எழுதியிருக்கலாம்..
மன்னிக்க.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
வாழ்க்கை கவிதையில்
வரிகள் நீ
கவிதைக்கு அழகு வரிகள்
என் வாழ்விற்கு உயிர்
உன் நினைவுகள்
என்று வந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்
நன்றி
Last edited by மனோஜ்; 09-06-2007 at 03:52 PM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நினைவு வரிகளிட்டு இனியவள் தந்த வாழ்க்கைக் கவிதை இனிமை.
பாராட்டுக்கள்.
வாழ்க்கை கவிதையின் அழகு வரிகளை அடிக்கடி வாசித்துக்கொண்டேயிருங்கள் இனியவள்.
பின் அதை எங்களுக்கும் வாசிக்கத்தாருங்கள்.
காதல் கவிதாயினி இனியவளுக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கவிதை வாழ்க்கையானால்...
வரிகள் நீ...
ஆனால்,
வரிகள் இன்னும் வற்றவில்லை,
கவிதையில்...
வாழ்க்கை வற்றியே போனது,
நீ வாராததில்...
பாராட்டுக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கவிதைகளுக்கு அழகு வரிகள்
வரிகளுக்கு அழகு கற்ப்பனைகள்
கற்ப்பனைகளுக்கு அழகு பொய்...
கவிதையில் வரியாய் நீ
கற்ப்பனையாக நான்
பொய்யாக...?
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks