Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: உயிர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    உயிர்

    வாழ்க்கை என்பது கவிதை..
    அதில் இருக்கும் வரிகள் நீ
    கவிதைக்கு அழகு சோர்ப்பது வரிகள்
    என் வாழ்க்கைக்கு உயிராய்
    இருப்பது உன் நினைவுகள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒப்புமை இனிமை இனியவள் அவர்களே
    கவிதையை வாழ்க்கைப் படுத்தும் நீங்கள்
    அழகு சேர்க்கும் வரிகளை சோர்க்க வைத்துவிட்டீர்களே.. இறுதி வரிகள் சற்று மாற்றமிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. நேரடியாக நினைவுகளுக்குச் செல்வதை விட கவிதைக் கரு அல்லது நடை இது சம்பந்தமாக ஏதும் எழுதியிருக்கலாம்..
    மன்னிக்க.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வாழ்க்கை கவிதையில்
    வரிகள் நீ
    கவிதைக்கு அழகு வரிகள்
    என் வாழ்விற்கு உயிர்
    உன் நினைவுகள்

    என்று வந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்
    நன்றி
    Last edited by மனோஜ்; 09-06-2007 at 03:52 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஒப்புமை இனிமை இனியவள் அவர்களே
    கவிதையை வாழ்க்கைப் படுத்தும் நீங்கள்
    அழகு சேர்க்கும் வரிகளை சோர்க்க வைத்துவிட்டீர்களே.. இறுதி வரிகள் சற்று மாற்றமிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. நேரடியாக நினைவுகளுக்குச் செல்வதை விட கவிதைக் கரு அல்லது நடை இது சம்பந்தமாக ஏதும் எழுதியிருக்கலாம்..
    மன்னிக்க.
    நன்றி ஆதவா
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நினைவு வரிகளிட்டு இனியவள் தந்த வாழ்க்கைக் கவிதை இனிமை.
    பாராட்டுக்கள்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாழ்க்கை கவிதையின் அழகு வரிகளை அடிக்கடி வாசித்துக்கொண்டேயிருங்கள் இனியவள்.
    பின் அதை எங்களுக்கும் வாசிக்கத்தாருங்கள்.
    காதல் கவிதாயினி இனியவளுக்குப் பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நினைவு வரிகளிட்டு இனியவள் தந்த வாழ்க்கைக் கவிதை இனிமை.
    பாராட்டுக்கள்.
    நன்றி அமர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    வாழ்க்கை கவிதையில்
    வரிகள் நீ
    கவிதைக்கு அழகு வரிகள்
    என் வாழ்விற்கு உயிர்
    உன் நினைவுகள்

    என்று வந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்
    நன்றி
    நன்றி மனோஜ்

    கவியின் மாற்றம் அழகாக
    இருக்கின்றது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாழ்க்கை கவிதையின் அழகு வரிகளை அடிக்கடி வாசித்துக்கொண்டேயிருங்கள் இனியவள்.
    பின் அதை எங்களுக்கும் வாசிக்கத்தாருங்கள்.
    காதல் கவிதாயினி இனியவளுக்குப் பாராட்டுக்கள்.
    நன்றி சிவா
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கவிதை வாழ்க்கையானால்...
    வரிகள் நீ...
    ஆனால்,
    வரிகள் இன்னும் வற்றவில்லை,
    கவிதையில்...
    வாழ்க்கை வற்றியே போனது,
    நீ வாராததில்...

    பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    கவிதை வாழ்க்கையானால்...
    வரிகள் நீ...
    ஆனால்,
    வரிகள் இன்னும் வற்றவில்லை,
    கவிதையில்...
    வாழ்க்கை வற்றியே போனது,
    நீ வாராததில்...

    பாராட்டுக்கள்.....
    நன்றி அக்னி

    வரிகள் வற்றினால்
    எப்படி கவிதை வரும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    கவிதைகளுக்கு அழகு வரிகள்
    வரிகளுக்கு அழகு கற்ப்பனைகள்
    கற்ப்பனைகளுக்கு அழகு பொய்...

    கவிதையில் வரியாய் நீ
    கற்ப்பனையாக நான்
    பொய்யாக...?
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •